Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»இருமல், தூக்கமின்மை, மலச்சிக்கலா? தினமும் பாலில் ஊற வைத்த பேரிச்சம்பழம் சாப்பிட்டு பாருங்க.. பல நன்மைகள் இருக்கு!
    LIFESTYLE

    இருமல், தூக்கமின்மை, மலச்சிக்கலா? தினமும் பாலில் ஊற வைத்த பேரிச்சம்பழம் சாப்பிட்டு பாருங்க.. பல நன்மைகள் இருக்கு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    WhatsApp Image 2025 05 10 at 08.38.29
    பேரிச்சம்பழம் இரும்புச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். அதோடு ஊறவைத்த பாலிலும் பல நன்மைகள் உள்ளன. சர்க்கரை விரும்பாதவர்களுக்கு பேரிச்சை இனிப்புடன் பால் குடிப்பது கூடுதல் பலன் தரும். சரி, அப்படி ஊற வைத்த பாலிலும் பேரிச்சம்பழத்திலும் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்ப்போம்.
    WhatsApp Image 2025 05 10 at 08.38.57
    இருமல்: பேரிச்சம்பழம் ஊற வைத்த பாலில் கொஞ்சம் தேனும் கலந்து வெதுவெதுப்பான பாலை குடித்தால் நீடித்த இருமலை போக்க முடியும். இதற்காக பாலில் சில பேரிச்சைகளை போட்டு கொதிக்க வைத்து சூடாக குடித்தால் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.
    WhatsApp Image 2025 05 10 at 08.39.41
    இரத்த சோகை, நரம்பு நோய்கள், விறைப்புத்தன்மை இழத்தல்: இந்த மூன்று பிரச்னைகளையும் சரி செய்யும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு. 24 மணி நேரம் அல்லது இரவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து மறுநாள் குடிக்கும்போது அதில் கொஞ்சம் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி தட்டிப்போட்டு குடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.
    WhatsApp Image 2025 05 10 at 08.40.05
    தூக்கமின்மை: தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவோர் வெதுவெதுப்பான நீரில் பேரிச்சம்பழத்தை கலந்து ஊற வைத்து குடிக்க சரியாகலாம்.
    WhatsApp Image 2025 05 10 at 08.40.45
    நெஞ்சு வலி: உயர் இதயத்துடிப்பு, இதய பாதிப்புகள் இருந்தால் தினம் 2 பேரிச்சையை அரை கிளாஸ் பாலில் ஊற வைத்து 2 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் கட்டுப்படுத்தலாம்.
    WhatsApp Image 2025 05 10 at 08.41.15
    மலச்சிக்கல்: 5-8 பேரிச்சம்பழத்தை அரை லிட்டர் பாலில் கொதிக்க வைத்து ஆறியதும் குடிக்க வேண்டும். இதை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகும் சில பேரிச்சைகளை சாப்பிடலாம்.
    WhatsApp Image 2025 05 10 at 08.41.36
    உயர் இரத்த அழுத்தம்: 50-70 கிராம் அளவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து காலை உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு சாப்பிடுங்கள். இதை மூன்று வாரங்கள் செய்து பாருங்கள்.
    WhatsApp Image 2025 05 10 at 08.42.10
    வாயு: வாயுத்தொல்லை இருந்தால் பேரிச்சம்பழத்துடன் இடித்த சீரகத்தை 2:1 என்ற அளவில் பாலின் கலந்து குடிக்க வாயுத்தொல்லை நீங்கும்.
    WhatsApp Image 2025 05 10 at 08.42.42
    பாலூட்டும் தாய்க்கு நல்லது: பாலில் ஊற வைத்த பேரிச்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லது. பாலும் நன்கு சுரக்கும்.
    dates health benefits இருமல் பேரீச்சம் பழம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதக்காளியை தினமும் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் முற்றிலும் வெளியேறுமா?!
    Next Article அழகிய தீயே… தாவணியில் கலக்கும் லப்பர் பந்து நடிகை!!
    Editor TN Talks

    Related Posts

    Parentel window மென்பொருள் குறித்து யாருக்குத் தெரியும்?

    July 9, 2025

    கள் அருந்தினால் என்ன ஆகும் தெரியுமா? தமிழ்நாட்டிற்கும் கள்ளுக்குமான பின்னணிக் கதை!

    June 17, 2025

    உங்கள் சிங்க் பைப்பை சுத்தமாக வைத்திருக்க எளிய வழிகள்!

    May 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.