Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
    LIFESTYLE

    சுவையான மட்டன் பிரியாணி செய்வது எப்படி.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    biryani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னிந்தியாவின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று வாணியம்பாடி பிரியாணி. அதன் தனித்துவமான சுவை மற்றும் மணம் பலரின் விருப்பமான உணவாக மாறியுள்ளது. இந்த பிரியாணியை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்பது குறித்து தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    • மட்டன்
    • பாஸ்மதி அரிசி
    • எண்ணெய்
    • வெங்காயம்
    • இஞ்சி
    • பூண்டு
    • தக்காளி
    • தயிர்
    • முழு கரம் மசாலா
    • கொத்தமல்லி இலை
    • புதினா இலை
    • மிளகாய் தூள்
    • பச்சை மிளகாய்
    • உப்பு

    biryani1

    செய்முறை:

    முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பட்டை, லவங்கம், ஏலக்காய் போன்ற முழு கரம் மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வதக்கவும்.

    அடுத்து, இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
    இப்போது, மட்டன் சேர்த்து, மட்டனில் உள்ள தண்ணீர் வெளியேறும் வரை வதக்கவும். மிளகாய் தூள் சேர்த்து, மட்டனுடன் நன்றாக கலந்து வதக்கவும். நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி குழையும் வரை வதக்கவும்.

    தயிர் சேர்த்து, கலவையை நன்றாக கலந்து விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, சுவைக்கு ஏற்ப சரிசெய்யவும். கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து, ஒரு முறை கிளறி விடவும். மட்டன் 90% வெந்ததும், ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்க்கவும்.

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரிசி 60% வேகும் வரை கொதிக்க விடவும். பிரியாணியை தம் போடுவதற்கு, பாத்திரத்தின் மூடியை போட்டு, அதன் மேல் எரியும் கரி அல்லது விறகுகளை வைக்கவும்.

    சுமார் 20 நிமிடங்கள் தம்-ல் வைத்த பிறகு, அடுப்பை அணைக்கவும். தம் திறந்த பிறகு, பிரியாணியை மெதுவாக கிளறி, சூடாக பரிமாறவும்.

    mutton mutton biryani பிரியாணி மட்டன் மட்டன் பிரியாணி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியில் சோனியா, ராகுலை சந்தித்த மு.க.ஸ்டாலின்.. நிதி ஆயோக் கூட்டத்தில் சனிக்கிழமை பங்கேற்கிறார்..
    Next Article வீட்டில் சிக்கன் மட்டன் இல்லையா.. வாங்க சுவையான கத்தரிக்காய் பிரியாணி செய்யலாம்!
    Editor TN Talks

    Related Posts

    சுட்டெரிக்கும் வெயில்!. முகம் எரிச்சலா எரியுதா?. சட்டுனு குளிர்ச்சியாக்கும் மேஜிக் டிப்ஸ் இதோ!

    March 30, 2026

    எலும்பு முதல் இதயம் வரை!. அத்திப்பழம் தரும் அசாத்திய ஆரோக்கிய நன்மைகள்!

    March 30, 2026

    பாத்திரம் கழுவும் திரவமே சமையலறைப் பொருட்களிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது!. அதிர்ச்சி தகவல்!

    March 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    April 4, 2026

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    April 4, 2026

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.