Close Menu
    What's Hot

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு

    “எனக்கு இது One Last Chance” – ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»இபிஎஸ் சொந்த ஊரில் அதிமுக உறுப்பினர் அட்டைகளை வீசிய தொண்டர்கள்
    அரசியல்

    இபிஎஸ் சொந்த ஊரில் அதிமுக உறுப்பினர் அட்டைகளை வீசிய தொண்டர்கள்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    edapadi 1616742788 1617090708 1656394162 1674450511
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரில் அதிமுக உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டைகளை சாலையோரத்தில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

    சேலம் மாநகர் சூரமங்கலம் ஒன்றாவது பகுதி செயலாளராக உள்ள மாரியப்பன் திமுகவினருடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாகவும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை எனவும், அடிப்படை பிரச்சனைகளுக்காக பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கும் தடை போடுவதாக அவர் மீது கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

    இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்களிடம் பலமுறை முறையிட்டும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தியடைந்த அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் தங்களுடைய உறுப்பினர் அடையாள அட்டைகளை சத்திரத்தில் இருந்து செவ்வாய்பேட்டை செல்லும் ரயில்வே மேம்பாலத்தின் அருகே வீசி உள்ளனர்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சேலத்தில் முகாமிட்டுள்ள நிலையில் சொந்தக் கட்சி உறுப்பினர்களே தலைமை மீதான அதிருப்தியின் காரணமாக தங்களுடைய உறுப்பினர் அடையாள அட்டைகளை சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் பாஜகவிற்கு No Entry – கே.என்.நேரு பேட்டி
    Next Article மின் இணைப்பு, பெயர் மாற்றம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை
    Editor TN Talks

    Related Posts

    50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் பாஜக!. கிடுக்கிபிடிபோடும் அதிமுக!. வெளியான தகவல்!

    December 26, 2025

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    December 26, 2025

    தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு

    “எனக்கு இது One Last Chance” – ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

    ‘இயேசு ஒரு பாலஸ்தீனியர்’!. டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை!.

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.