Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கரூர் சம்பவத்தில் அவதூறு பரப்பிய அதிமுக, தவெகவினர் மீது வழக்குப்பதிவு
    அரசியல்

    கரூர் சம்பவத்தில் அவதூறு பரப்பிய அதிமுக, தவெகவினர் மீது வழக்குப்பதிவு

    Editor TN TalksBy Editor TN TalksOctober 7, 2025Updated:October 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rgqollg4 karur 625x300 27 September 25
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அதிமுக மற்றும் தவெக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு திமுக தான் காரணம் என தவெகவினர் குற்றம்சாட்டினர். இதேபோல் தவெகவின் மீது பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கரூர் சம்பவம் தொடர்பாக கருத்து பதிவிட்ட 4பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த சசி என்ற சசிகுமார், தவெகவை சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரியை சேர்ந்த டேவிட், தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    புகாரை விசாரித்த நீதிபதி 4பேரையும் வரும் 17ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து பேசிய சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கரூர் துயர சம்பவம் குறித்தோ அல்லது நீதிபதிகள் குறித்தோ அவதூறு கருத்து கூறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.

    கரூர் சம்பவம் தொடர்பாக பேர் மீது ஏற்கெனவே 25 சமூக வலைதளங்கள் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்ட நிலையில் தற்போது 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Karur karur case karut stampede TVK tvk case tvk vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவில் 2ம் கட்ட தலைவர்களை உருவாக்கும் விஜய்..!
    Next Article அப்போலோவில் உள்ள ராமதாஸின் நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.