karur case

கரூர் கூட்டநெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன்…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குப்…

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக மாநாட்டு நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், இன்று காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். கடந்த ஆண்டு…

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் திருக்குறள் வாசிக்கப்பட்டதுடன் இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8…

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அதிமுக மற்றும் தவெக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக…

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இரு பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். கரூர் வேலாயுதபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெகவின்…

கரூர் விவகாரத்தில் விஜய் ஒரு கட்சி தலைவர், அவரை ஏன் முதலமைச்சருடன் ஒப்பிடுகிறீர்கள் என மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்…