Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் வெளியிட்ட குளு குளு நியூஸ்..!

    போர் பதற்றம் தணிவு?. சரித்திர உச்சத்தில் சென்செக்ஸ்!. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்!.

    ஒரு வருஷமாச்சு..!! கடினமான நினைவுகளுடன் போராடுகிறேன்..!! ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த நபர் உருக்கம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கரூர் விவகாரம்!. தவெக ஆட்சி அமைந்த பின் வேகம் எடுக்கும் சிபிஐ விசாரணை!. போலீசார் ஆஜர்!
    Featured

    கரூர் விவகாரம்!. தவெக ஆட்சி அமைந்த பின் வேகம் எடுக்கும் சிபிஐ விசாரணை!. போலீசார் ஆஜர்!

    Editor web3By Editor web3June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    karur case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக மாநாட்டு நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், இன்று காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக கரூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையை தற்காலிக சிபிஐ அலுவலகமாக மாற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வேலுச்சாமிபுரம் பகுதி மக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் தவெக நிர்வாகிகள் என பலரிடமும் அடுத்தடுத்து விசாரணைகள் நடத்தப்பட்டன.

    இடையில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விசாரணை, தற்போது தேர்தல் முடிந்து தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், நேற்று முதல் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    சம்பவம் நடந்த அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 10 போலீசாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் மட்டும் இன்று கரூர் தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். எஞ்சிய போலீசாரும் விரைவில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    CBI CBI investigation cm vijay karur case police Police personnel appear
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!
    Next Article மூன்று துறைகள் இணைந்து நில ஆவணங்கள் கணினிமயமாக்கம்: அமைச்சர்கள் ஆலோசனை..!!
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் வெளியிட்ட குளு குளு நியூஸ்..!

    June 12, 2026

    போர் பதற்றம் தணிவு?. சரித்திர உச்சத்தில் சென்செக்ஸ்!. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்!.

    June 12, 2026

    ஒரு வருஷமாச்சு..!! கடினமான நினைவுகளுடன் போராடுகிறேன்..!! ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த நபர் உருக்கம்..!!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் வெளியிட்ட குளு குளு நியூஸ்..!

    போர் பதற்றம் தணிவு?. சரித்திர உச்சத்தில் சென்செக்ஸ்!. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்!.

    ஒரு வருஷமாச்சு..!! கடினமான நினைவுகளுடன் போராடுகிறேன்..!! ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த நபர் உருக்கம்..!!

    தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறல்!- அண்ணாமலை கண்டனம்

    பூரண கும்ப மரியாதையுடன்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.