CBI

பெல்ஜியத்தைச் சேர்ந்த அயான் பீம் அப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.191.08 கோடிக்கு புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான புரோட்டியஸ் 235 புரோட்டான் என்ற மருத்துவ உபகரணம் மற்றும்…

முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையரும், தற்போதைய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) இயக்குநருமான அருண் ஐபிஎஸ் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி…

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக மாநாட்டு நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், இன்று காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். கடந்த ஆண்டு…

கரூர் பெருந்துயரம் தொடர்பாக டெல்லியில் தவெக தலைவர் விஜயிடம் 2வது முறையாக சிபிஐ நடத்திய விசாரணை நிறைவுப்பெற்றது. கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக பிரச்சாரத்தில் நடந்த…

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 2வது முறையாக விசாரணைக்கு ஆஜரான விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு திணறடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 27ம்…

கரூர் துயரம் தொடர்பாக விஜயிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது என தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 27ம்…

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், ஒருநபர் விசாரணை ஆணையத்துக்கு தடை வேண்டும் என தவெக தாக்கல் செய்த மனுக்களை உயர்நீீதிமன்ற மதுரை கிளாஇ தள்ளுபடி செய்துள்ளது.…

மடப்புரம் கோயில் காவலர் அஜித் குமார் காவல் துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க சென்னை உயர்…

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வருகிற ஜூலை 23 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்…

ஒடிசாவைச் சேர்ந்த சுரங்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், ஒடிசாவில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி சி.பி.ஐ.யால்…