Close Menu
    What's Hot

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கரூர் 41 பேர் பலி சம்பவம் திட்டமிட்ட சதி – தவெக வழக்கில் இன்று விசாரணை
    அரசியல்

    கரூர் 41 பேர் பலி சம்பவம் திட்டமிட்ட சதி – தவெக வழக்கில் இன்று விசாரணை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay 270105176
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூரில் நடந்த தவெக மாநாட்டில் 41 உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட சதி என தவெகவினர் அளித்த தவெகவின் முறையீடு இன்று பிற்பகலில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது.

    கடந்த 27ம் தேதி கரூர் வேலாயுதபுரத்தில் விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தால் விஜய்யின் அடுத்த பிரச்சாரங்கள் நடைபெறுவதில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே கரூர் அசம்பாவிதம் திட்டமிட்ட சதி என தவெக கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த நிலையில் தவெகவின் வழக்கறிஞர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தண்டபாணியிடம் முறையிடுவதற்காக சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். நீதிபதியை சந்தித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், “ கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது விபத்து போல் தெரியவில்லை. அது திட்டமிட்ட சதிபோல் தெரிகிறது.

    பிரச்சாரத்தின் போது கற்கள் வீசப்பட்டுள்ளது, போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என கேட்டு கொண்டனர். இதை கேட்ட நீதிபதி, இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தவெகவின் முறையீட்டை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வில் கரூர் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

    karur death karur stampede tvk vijay Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக பிரச்சார பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
    Next Article 33 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்… திலக் வர்மா அதிரடியால் இந்தியா சாம்பியன்…
    Editor TN Talks

    Related Posts

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    December 24, 2025

    திமுக அரசின் மூடிக்கிடக்கும் சமூகநீதி கண்களை பெரியாராவது திறக்கட்டும்! அன்புமணி விளாசல்

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    Trending Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    December 24, 2025

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.