Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»இன்றுடன் முடியும் 10 நாள் கெடு- மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்
    அரசியல்

    இன்றுடன் முடியும் 10 நாள் கெடு- மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 15, 2025Updated:September 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ADMK Former minister Sengottaiyan ADMK Chief secretary Edappadi palanisamy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று செங்கோட்டையன் மீண்டும் கூறியுள்ளார்.

    கடந்த 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியை தெரிவித்ததோடு, அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். மேலும் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய 10 நாட்கள் கெடு விதிக்கப்பட்டது. இந்த கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

    இந்த சூழலில், இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம். அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே மனம் திறந்து பேசினேன். மக்கள் மற்றும் தொண்டர்களின் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அண்ணாவின் பெயரால் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை கட்டுக்கோப்பாக கட்டி காத்தனர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்று அண்ணா கூறியுள்ளார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர்னெ டெல்லி பயணம் மேற்கொண்ட செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தனக்கு எதிராக செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்து பேசியது எடப்பாடி பழனிசாமிக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.  மறப்போம் மன்னிப்போம் என்பதை நினைவூட்டி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பேசியுள்ளார்.

    ADMK amitshah BJP Sengottaiyan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு மருத்துவமனையில் வரும் கழிவுநீர் கலந்த தண்ணீரால் பாதிப்பு
    Next Article “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதிமொழி ஏற்ற முதலமைச்சர்
    Editor TN Talks

    Related Posts

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    “ஊழல் திமுக ஆட்சியை அகற்ற ஆலோசித்தோம்” – இபிஎஸ்சை சந்தித்தபின் பியூஷ் கோயல் தகவல்

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    December 23, 2025

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.