Close Menu
    What's Hot

    சீரஞ்சீவியுடன் இணையும் மோகன்லால்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»நடைபயணத்தில் புகை, மதுபானம் அருந்துபவர்களுக்கு அனுமதி இல்லை.. வைகோ அதிரடி அறிவிப்பு!
    அரசியல்

    நடைபயணத்தில் புகை, மதுபானம் அருந்துபவர்களுக்கு அனுமதி இல்லை.. வைகோ அதிரடி அறிவிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4015917 vaiko
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் தனது நடைபயணத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
    போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜனவரி 2 ஆம் தேதி முதல் சமத்துவ நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதை முன்னிட்டு வைகோ தலைமையில் சென்னையில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் நடைபெற்றது.
    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கஞ்சா போன்ற போதை பொருட்கள் வைத்திருப்போருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், அதை பயன்படுத்துவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
    மேலும் அவர் கூறுகையில், “கல்லூரிகளில் சாதி அடிப்படையில் சங்கம் வைக்கக் கூடாது என்றும் சாதி, மத ரீதியிலான மோதல்கள் நடக்கக் கூடாது. எனது சமத்துவ நடை பயணத்தில் புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” என வைகோ தெரிவித்தார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெறும் மூன்றரை மணி நேரத்தில் போட்டியை தலைகீழாக திருப்பிய ஆஸ்திரேலியா !!!
    Next Article சூடான சூப் vs வடிச்சாறு : குளிர்காலத்தில் ஜீரணத்துக்கு எது சிறந்தது..?
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    December 23, 2025

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    December 23, 2025

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீரஞ்சீவியுடன் இணையும் மோகன்லால்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    அதிமுகவிடம் 60 தொகுதிகளை கேட்கும் பாஜக… இபிஎஸ்சுடன் பியூஷ் கோயல் பேச்சு

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    சென்னையில் அதிர்ச்சி!. திருமணமான 9 நாட்களில் மனைவியை கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்!.

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.