Close Menu
    What's Hot

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»கடைசி ஓவர் வரை திக், திக்… இந்தியாவிடம் போராடி வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா
    விளையாட்டு

    கடைசி ஓவர் வரை திக், திக்… இந்தியாவிடம் போராடி வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sa won
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராஞ்சியில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 349 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், ரோஹித் சர்மா 57 ரன்களும், கே.எல். ராகுல் 60 ரன்களும் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 18, கெய்க்வாட் 8, வாசிங்டன் சுந்தர் 13, ரவீந்திர ஜடேஜா 32 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் 350 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. முதல் 3 விக்கெட்டுகள் வேகமாக சரிந்தபோதிலும், பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடினர்.

    குறிப்பாக, போஸ் கடைசி வரை போராடினார். எனினும் அவர், 49.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 332 ரன்கள் எடுத்திருந்தபோது,  67 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது தெ.ஆப்பிரிக்க அணி 332 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. இதனைத் தொடர்ந்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

    இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ராணா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வரும் 3-ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதந்தையிடம் வாங்கிய ஒரு லட்ச ரூபாயை பல கோடிகளாக மாற்றிய இளைஞன் !!!
    Next Article அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் செங்கோட்டையன்…. இபிஎஸ் கடும் தாக்கு
    Editor TN Talks

    Related Posts

    ஆஷஸ் 4வது டெஸ்ட்!. 15 ஆண்டுகால சோகத்திற்கு முடிவு!. இங்கிலாந்து வெற்றி!.

    December 27, 2025

    ஆண்கள் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை!. முதல் இந்திய வீராங்கனை!. வரலாறு படைத்த தீப்தி சர்மா!. 

    December 27, 2025

    மகளிர் டி20: ஷஃபாலி, ரேனுகா அபாரம் – டி20 தொடரை வென்று இந்தியா அசத்தல்

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    December 27, 2025

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.