Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சாம்சங் விவகாரம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றி.. வாக்குறுதி அளித்த அரசு!
    தமிழ்நாடு

    சாம்சங் விவகாரம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றி.. வாக்குறுதி அளித்த அரசு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250519 WA0078
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாம்சங் நிறுவனத்தின் பணி நீக்கம் செய்யப்பட்ட 23 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனம் இதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணி பாதுகாப்பு ஊதிய உயர்வு தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . அது தொடர்ந்து அரசின் சார்பில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது தொடர்ந்து போராடும் கைவிடப்பட்டது .

     

    இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட ஊழியர்களை சாம்சங் நிறுவனம் பணிநீக்கம் செய்ததால் அவர்களை மீண்டும் பணி வேண்டும் என்று சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை ஈடுபட்டனர்.

    https://tntalks.in/wp-content/uploads/2025/05/VID-20250519-WA0076.mp4

    அதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி கணேசன் தலைமையில் சாம்சங் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் தற்போது முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    https://tntalks.in/wp-content/uploads/2025/05/VID-20250519-WA0077.mp4

    அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் செய்தியாளர்கள் சந்தித்தார் அப்பொழுது அவர் பேசுகையில் ஊதியம் உயர்வு பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி சாம்சங் தொழிற்சங்கத்தினர் , சாம்சங் நிறுவனம் எனது தலைமையில் இன்று பேச்சு வார்த்தை நடைபெற்றதாகும் இதில் சமூகமான தீர்வு எட்டப்பட்டிருப்பதாகவும் ஊதியம் உயர்வானது 2025 26 ஆம் ஆண்டுக்கு ஒரு தொழிலாளிக்கு 9 ஆயிரம் ரூபாயும், 26-27 ஆண்டுக்கு 4500 ரூபாயும் ,27-28 ஆண்டிற்கு 4,500 ரூபாயும் வழங்கப்படும் என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டு அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை சமூகத் தீர்வு எட்டிருப்பதாக அவர் தெரிவித்தார் .

    இந்த நிறுவனம் 23 தொழிலாளர்களை பணி இடை நீக்கம் செய்துள்ளது. அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து தொழிலாளர் நலத்துறை முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் நிச்சயமாக அந்த ஊழியர்களை அந்த நிறுவனத்தில் மீண்டும் பணியாற்றுவோம் .

    ஏற்கனவே வேலை நிறுத்தம் நடைபெறும் பொழுது இவர்களின் கோரிக்கை தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அனைத்து தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று அந்தப் போராட்டம் முடித்து வைக்கப்பட்டதாகவும் , இந்த ஊழியர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக நிச்சயம் நல்ல தீர்வு வரும் என அவர் தெரிவித்தார் .

    CITU union Samsung wage dispute Electronics factory strike Tamil Nadu Industrial wage hike Tamil Nadu 2025 Samsung India labor agreement details Samsung India ₹9000 salary hike Samsung Sriperumbudur plant news today Samsung Sriperumbudur strike CITU 2025 Samsung workers protest low wages Sriperumbudur manufacturing news updates Tamil Nadu factory workers protest latest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனைவியை விருந்தாக்கிய நபர்… சிக்குவாரா திமுக பிரமுகர்?
    Next Article அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரம் அல்ல… இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்..
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.