Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அவதூறு கார்ட்டூன் விவகாரம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீது போலீசில் புகார்
    தமிழ்நாடு

    அவதூறு கார்ட்டூன் விவகாரம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீது போலீசில் புகார்

    Editor TN TalksBy Editor TN TalksJune 19, 2025Updated:June 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kalaignarseithigal 2025 02 24 v6htui1v TRB Rajaa 19 12 2023
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முன்னாள் முதலமைச்சரும், அதிமுகு பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்கள் மீதும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இதற்காக போராட்டம் நடைபெறும் என்றும் கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் தெரிவித்தார்.

    கடந்த 17 ஆம் தேதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சமூக வலைதளங்களில் கார்ட்டூன் ஒன்றை பதிவேற்றினர். அது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் விதமாக இருந்ததாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

    அதை கண்டிக்கும் விதமாக அவதூறு பரப்பியவர் மீதும் அதன் துறை அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.

     

    அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும், கஞ்சா, பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் , அவற்றையெல்லாம் திசை திருப்பும் விதமாக அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் விதமாக நாகரிகம் இல்லாமல் கேலிச்சித்திரத்தை திமுகவின் அதிகாரபூர்வ சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் கீழடி அகழ்வாராய்ச்சி கடந்த அதிமுக ஆட்சியில் தான் துவங்கப்பட்டது. உடனடியாக அந்த அவதூறு பதிவை நீக்கவேண்டும் மேலும் இதுபோன்ற அவதூறு பரப்பியவர்கள் மீதும், துறைசார்ந்த திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை தி.மு.கவில் சலசலப்பு.. மாவட்ட செயலாளருக்கு எதிராக போர்க்கொடி…
    Next Article ஏடிஜிபி ஜெயராம் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.