Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவள்ளூர் : போலீஸ் மீதுகற்களை வீசிய வட மாநில தொழிலாளர்கள்… சிறை பிடித்த காவலர்கள்…
    தமிழ்நாடு

    திருவள்ளூர் : போலீஸ் மீதுகற்களை வீசிய வட மாநில தொழிலாளர்கள்… சிறை பிடித்த காவலர்கள்…

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 3, 2025Updated:September 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூரில் போலீசார் மீது கற்களை வீசிய வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை போலீசார் சிறை பிடித்தனர்.

    திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ஒப்பந்த அடிப்படையில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்பவர் வேலை செய்து வந்தார்.

    கடந்த 1-ம் தேதி இரவு அமரேஷ் பிரசாத், தான் தங்கி இருந்த குடியிருப்பில் உள்ள மாடிக்கு சென்ற போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற போது, போலீசாரை கற்களை வீசி வடமாநில தொழிலாளர்கள் தாக்கினர். உயிரிழந்த அமரேஷ் பிரசாத் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டு குடியிருப்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

     

    View this post on Instagram

     

    A post shared by TNtalks (@tntalksofficial)

    வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியதில் செங்குன்றம் துணை கமிஷனர் பாலாஜி உட்பட 10-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினர். ரகளையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில், போலீசார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக தாக்குதல் சம்பவம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    migrant workers violence North Indian laborers arrested North Indian workers in Tamil Nadu police attack Thiruvallur stone pelting incident Tamil Nadu Thiruvallur news Thiruvallur police news
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா… புலம்பும் டிரம்ப்…
    Next Article ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்புள்ள பொருட்களின் லிஸ்ட் இதோ!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.