Close Menu
    What's Hot

    “எனக்கு இது One Last Chance” – ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

    ‘இயேசு ஒரு பாலஸ்தீனியர்’!. டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை!.

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாக்கும் என மோசடி…
    தமிழ்நாடு

    பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாக்கும் என மோசடி…

    Editor TN TalksBy Editor TN TalksJune 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    New Project 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி நூதன முறையில் மோசடி.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள T. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சித்தார்த்தன் மற்றும் அவரது மகன் விசுவாமித்திரன் இருவரும் சேர்ந்து பணத்தை வைத்து பூஜை செய்தால் இரண்டு மடங்காக பணம் பெருகும் என்று ஆசை வார்த்தை கூறி மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமியிடம் ஒன்பது லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.

    சித்தார்த்தன் மற்றும் அவரது மகன் விசுவாமித்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து அழகர்சாமி கொடுத்த பணத்தை தங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்து சூட்கேசில் கொடுத்துள்ளனர்.

    அதை வாங்கிய அழகர்சாமி தனது வீட்டிற்கு கொண்டு சென்று சூட்கேசை திறந்து பார்த்தபோது சூட்கேஸ் முழுவதும் மல்லிகைப்பூ மட்டும் நிரப்பி இருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து தந்தையும், மகனும் சேர்ந்து தன்னை மோசடி செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் உள்ள T.கள்ளிப்பட்டியில் உள்ள சித்தார்த்தனிடம் வந்து கேட்டபோது.., பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அவரைத் தாக்கி துரத்தி உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அழகர்சாமி பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில், தந்தை,மகன் ஆகிய இருவரும் சேர்ந்து பண மோசடி செய்தது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் தந்தை,மகன் இருவரையும் கைது செய்து இருவர் மீதும் பண மோசடி வழக்குப் பதிவு செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர் ….

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகஞ்சா கடத்திய இளைஞர்கள் கைது…
    Next Article இளையராஜா இசை நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்பு -Coimbatore
    Editor TN Talks

    Related Posts

    அதிமுக விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!. எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

    December 26, 2025

    50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் பாஜக!. கிடுக்கிபிடிபோடும் அதிமுக!. வெளியான தகவல்!

    December 26, 2025

    ஜனவரி 20ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “எனக்கு இது One Last Chance” – ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

    ‘இயேசு ஒரு பாலஸ்தீனியர்’!. டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்ட விளம்பரத்தால் சர்ச்சை!.

    அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி

    கூட்டணி மாற திட்டமா?: ஆட்சி அதிகாரத்தில் பங்குகேட்டு காங்கிரஸ் காத்திருப்பு – திமுகவின் முடிவு என்ன ?

    ராணுவ வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. இந்திய ராணுவம் அதிரடி!.

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.