Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சில்லறை தருவதாக கூறி ரூ.22,000 அபேஸ்! சி.சி.டி.வி காட்சிகள் வைரல்!
    தமிழ்நாடு

    சில்லறை தருவதாக கூறி ரூ.22,000 அபேஸ்! சி.சி.டி.வி காட்சிகள் வைரல்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    change1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் சில்லறை தருவதாகக் கூறி கடையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மர்ம ஆசாமியின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரைத் தேடி வருகின்றனர்.

    https://tntalks.in/storage/2025/05/change.mp4

    கரும்புக்கடை சாரமேடு பகுதியில் உள்ள பி.பி. சம்சுதீன் என்பவருக்குச் சொந்தமான அரஃபா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் பொருட்களை வாங்கிக்கொண்டு, தனக்கு சில்லறை ரூபாய் நோட்டுகள் தருவதாகக் கூறியுள்ளார். பின்னர், கடையில் பணிபுரியும் நபரிடம் ரூ.22,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு, சில்லறை வாங்க பெட்ரோல் பங்குக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    பெட்ரோல் பங்க் வாசலில் கடை ஊழியரை இறக்கிவிட்ட அந்த நபர், “சில்லறை உள்ளே இருக்கிறது” என்று கூறிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கடை ஊழியர் அதிர்ச்சியடைந்தார்.

    https://tntalks.in/storage/2025/05/change-2.mp4

    இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த மோசடியின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன. பொதுமக்கள் இது போன்ற மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    cctv CCTV footage
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகமல்ஹாசனுக்கு கர்நாடக சேம்பர் எச்சரிக்கை: “மன்னிப்புக் கேட்காவிட்டால் ‘Thug Life’ படத்துக்குத் தடை!”
    Next Article 101 ரன்களில் சுருண்டது பஞ்சாப் கிங்ஸ்.. பெங்களூருவுக்கு எளிய இலக்கு!
    Editor TN Talks

    Related Posts

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    April 4, 2026

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    April 4, 2026

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.