CCTV footage
நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலையில் நடந்து சென்றவர் மீது கார் வேகமாக மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் நகராமனாது …
கோவை ராமநாதபுரம் அருகே நேற்று இரவு இருசக்கர வாகனம் மீது பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர் சாலையில் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள பஜனை கோவில் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் நான்கு வயது மகன் ரித்விக் இன்று வீட்டின் வெளியே…
கிருஷ்ணகிரியில் கணினி மையத்தில் நுழைந்த திமுக நகராட்சி கவுன்சிலர், அந்த கடையின் உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 32-வது…
கோவையில் சில்லறை தருவதாகக் கூறி கடையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மர்ம ஆசாமியின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில்…
தேனி அருகே உள்ள தனியார் பருப்பு ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்த சுரேஷ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பாக…
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தீபக் பாண்டியன். இவர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர், பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து…