Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சவுக்கு சங்கருக்கு ஜாமீன்!. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!.
    தமிழ்நாடு

    சவுக்கு சங்கருக்கு ஜாமீன்!. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!.

    Editor web3By Editor web3December 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Savukku Shankar. Supplied
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக்கிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், கடந்த வாரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், சவுக்கு சங்கருக்கு சிகிச்சை வழங்க அனுமதி கோரி அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இதய நோய், நீரழிவு நோயில் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

    அதேபோல சவுக்கு சங்கரை தனிமை சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்தும் அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் பி. தனபால் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு இன்று முதல் 2026 மார்ச் 25ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    நாட்டை விட்டு வெளியேறக்கூடாது, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும், வசிக்கும் இடத்தை காவல்துறையினருக்கு தெரிவித்து விசாரணைக்கு உதவ வேண்டும், உள்ளிட்ட பல நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்துள்ளனர்.

    ஜனநாயகத்தில் எதிர் கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாளை யாரும் பேச முடியாது என்றும், மனுதாரரின் மகனை ஏன் துன்புறுத்துகிறீர்கள் ஆட்சியபகரமான கருத்துக்களை தெரிவித்து இருந்தால் அவதூறு வழக்கு தாக்கல் செய்யலாம், அதற்கு மாறாக தனிநபர் சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளனர்.

    சவுக்கு சங்கருக்கு எதிரான வழக்கு பொய் வழக்கு என்றால் அதன் பின் விளைவுகளை அதிகாரிகள் எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை அனுப்பிய கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை சாதாரண விஷயங்களில் தீவிரமாக செயல்படுகிறது என்றும் கருத்து தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமிடில் கிளாஸ்’ முதல் ‘ரிவால்வர் ரீட்டா’ வரை.. இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்!
    Next Article 2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.
    Editor web3
    • Website

    Related Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    April 12, 2026

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.