Close Menu
    What's Hot

    கூல் ட்ரிங்க்ஸ், சிப்ஸ் சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்குச் சமம்!. அதிரவைக்கும் புதிய ஆய்வு!.

    ஐபிஎல் 2026!. இரு கட்டங்களாக வெளியாகும் அட்டவணை!. தள்ளிப்போகும் சென்னை, கொல்கத்தா போட்டிகள்?

    மலையாள மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!. ‘கேரளம்’ என மாற்றம்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மா.செயலர்களின் கருத்தை பொறுத்து கூட்டணி அமையும்!. பிரேமலதா விஜயகாந்த்!.
    தமிழ்நாடு

    மா.செயலர்களின் கருத்தை பொறுத்து கூட்டணி அமையும்!. பிரேமலதா விஜயகாந்த்!.

    Editor web3By Editor web3January 5, 2026Updated:January 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Premalatha Vijayakant
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேமுதிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை அறிவிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே கூறியிருந்தார்.

    இந்த நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன முடிவு எடுக்க போகிறோம் என்பதை மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசித்துளோம்.

    ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் வரக்கூடிய தேர்தலில் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என கருத்துக்களை தெரிவிக்கலாம். தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டணி குறித்து உங்களுடைய கருத்தை இங்குள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம்.

    மாவட்ட செயலாளர்களின் கருத்தை பொறுத்து கூட்டணி அமையும். மாவட்ட செயலாளர்களின் கருத்து தான் ஒவ்வொரு மாவட்டத்தின் கருத்தாக இருக்கும் என்பதால் மாவட்ட செயலாளர்களின் கருத்தை கேட்டு கூட்டணி குறித்து முடிவு எடுக்க உள்ளோம்.

    ராஜ்ய சபா சீட் ஏற்கனவே பேசப்பட்டது சொல்லப்பட்டது அது ஒரு புறம் இருக்கட்டும். நடப்பது சட்டமன்ற தேர்தல் என்பதால் எங்களுடைய கவனம் சட்டமன்ற தேர்தலை நோக்கிதான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    திமுக கொடுத்த வாக்குறுதியில் 50 சதவீதம் நிறைவேற்றி உள்ளார்கள் இன்னும் 50 சதவீதம் நிறைவேற்றவில்லை.சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது
    தை பிறந்தால் வழி பிறக்கும் தை மாதம் பிறந்தவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடைபெறும்

    வரும் சட்டமன்றத் தேர்தல் மாறுபட்ட ஒரு தேர்தலாக இருக்கும் மக்கள் விரும்பிய ஒரு அணி நிச்சயம் வெற்றி பெறும்.கூட்டணி கட்சிகளும் மந்திரி சபையில் அங்கம் வகிக்க வாய்ப்பு உள்ளது. கூட்டணி மந்திரி சபைக்கு வரக்கூடிய தேர்தலில் அதிகம் வாய்ப்புள்ளது..

    திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வேண்டும் என்ற ஈ.பி.எஸ். அழைப்பு குறித்த கேள்விக்கு, எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் அது எடப்பாடி பழனிசாமியின் கருத்து.யார் ஏற்றுக் கொள்கிறார்கள் யார் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான விடை கூட்டணி அமையும் போது மக்களுக்கு தெரியும்.

    திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ? மாவட்ட செயலாளர்கள் அவர்களது கருத்தை சொல்லி உள்ளார்கள் மாவட்ட செயலாளர்களின் கருத்தை வைத்து மாநாட்டில் கூட்டணியை அறிவிப்போம் என பதிலளித்தார்

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது” – மாணிக்கம் தாகூர்
    Next Article செங்கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்
    Editor web3
    • Website

    Related Posts

    இப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!

    February 24, 2026

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்தது என்ன?. பல ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த ஓபிஎஸ்!

    February 24, 2026

    அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000!. புதிய தேர்தல் வாக்குறுதியளித்த இபிஎஸ்!

    February 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கூல் ட்ரிங்க்ஸ், சிப்ஸ் சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்குச் சமம்!. அதிரவைக்கும் புதிய ஆய்வு!.

    ஐபிஎல் 2026!. இரு கட்டங்களாக வெளியாகும் அட்டவணை!. தள்ளிப்போகும் சென்னை, கொல்கத்தா போட்டிகள்?

    மலையாள மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!. ‘கேரளம்’ என மாற்றம்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    ரூ.1.5 கோடிக்காக கணவரை காதலிக்கு தாரை வார்த்த மனைவி!. கோர்ட்டில் பரபரப்பு!

    Trending Posts

    கூல் ட்ரிங்க்ஸ், சிப்ஸ் சாப்பிடுவது சிகரெட் பிடிப்பதற்குச் சமம்!. அதிரவைக்கும் புதிய ஆய்வு!.

    February 24, 2026

    ஐபிஎல் 2026!. இரு கட்டங்களாக வெளியாகும் அட்டவணை!. தள்ளிப்போகும் சென்னை, கொல்கத்தா போட்டிகள்?

    February 24, 2026

    மலையாள மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!. ‘கேரளம்’ என மாற்றம்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    February 24, 2026

    மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.

    February 24, 2026

    ரூ.1.5 கோடிக்காக கணவரை காதலிக்கு தாரை வார்த்த மனைவி!. கோர்ட்டில் பரபரப்பு!

    February 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.