Close Menu
    What's Hot

    கடப்பாவில் இருவர் பலி; ஆந்திராவில் மீண்டும் கொரோனா பீதி – தற்காப்புக்கு தமிழகம் தயாரா?  

    முதலமைச்சரான பிறகு நாளை பெரம்பூருக்கு ஜோசப் விஜய் வருகை;  எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் புதிய செயலி தொடக்கம்!

    கோபி; பழுதான லிப்டில் சிக்கிய 12 பேர் –  பத்திரமாக மீட்ட தீயணைத்துறையினர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கேட்டு மனு…. அவசர வழக்காக விசாரணை…
    தமிழ்நாடு

    பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கேட்டு மனு…. அவசர வழக்காக விசாரணை…

    Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2025Updated:June 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    23 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வீடுபுகுந்து இளைஞரை கடத்திய வழக்கில் தொடர்புடையதாக எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி மீது புகார் எழுந்த நிலையில், முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியை சேர்ந்த பெண்ணை சமூக வலைதளம் மூலம் பேசி பழகி, காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கூலிப்படையை ஏவி இளைஞரின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். அத்தோடு வீட்டில் இருந்த இளைஞரின் சகோதரனையும் அந்த கும்பல் கடத்தி சென்று, சிறிது நேரம் கழித்து வீட்டிலேயே விட்டு சென்றுள்ளது.

    இந்த சம்பவத்தில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கும் தொடர்புடையதாக புகார் எழுந்தது. அவர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் பெண்ணின் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பூந்தமல்லியில் உள்ள பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் சென்ற போது, அவரது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், வீட்டில் பூவை ஜெகன் மூர்த்தி இல்லாததால் போலீசர் திரும்பினர். தற்போது அவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனக்கு முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என பூவை ஜெகன் மூர்த்தி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தெரிவித்தார்.
    இதையடுத்து நீதிபதி வேல்முருகன் முன்பு பூவை ஜெகன்மூர்த்தி தரப்பு வழக்கறிஞர் வேல்முருகன் முறையீடு செய்தார். ஆனால் நீதிபதி பி.வேல்முருகன் நாளை(16.062025) விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆகமதாபாத் விமான விபத்து… மாஜி முதல்வர் ரூபானி உடல் அடையாளம் காணப்பட்டது…
    Next Article சபாஷ்… டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு…
    Editor TN Talks

    Related Posts

    கடப்பாவில் இருவர் பலி; ஆந்திராவில் மீண்டும் கொரோனா பீதி – தற்காப்புக்கு தமிழகம் தயாரா?  

    July 12, 2026

    முதலமைச்சரான பிறகு நாளை பெரம்பூருக்கு ஜோசப் விஜய் வருகை;  எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் புதிய செயலி தொடக்கம்!

    July 12, 2026

    கோபி; பழுதான லிப்டில் சிக்கிய 12 பேர் –  பத்திரமாக மீட்ட தீயணைத்துறையினர்

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடப்பாவில் இருவர் பலி; ஆந்திராவில் மீண்டும் கொரோனா பீதி – தற்காப்புக்கு தமிழகம் தயாரா?  

    முதலமைச்சரான பிறகு நாளை பெரம்பூருக்கு ஜோசப் விஜய் வருகை;  எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் புதிய செயலி தொடக்கம்!

    கோபி; பழுதான லிப்டில் சிக்கிய 12 பேர் –  பத்திரமாக மீட்ட தீயணைத்துறையினர்

    பிறந்த நாளில் ஞானபீடம் விருது – நாளை டெல்லி செல்வதாக வைரமுத்து ட்வீட்!

    உண்மையான கண்ணீருக்கு களங்கம் கற்பிக்கப்படும் – எழுத்தாளர்கள் சங்க தேர்தல்; இயக்குநர் பார்த்திபன் விளக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.