Close Menu
    What's Hot

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு – ஜெகன்மூர்த்தி ஆவேசம்..
    Featured

    காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு – ஜெகன்மூர்த்தி ஆவேசம்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2025Updated:June 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 20 184122
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்கள் பிரச்சனைக்காக அரசுக்கு எதிராக தொடர்ந்து நான் குரல் கொடுத்ததால் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் புதிய கலை கல்லூரி துவக்க விழாவில் கலந்து கொண்ட புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

    உங்கள் மீது கூறப்பட்டிருக்கிற குற்றச்சாட்டிற்கும் நீதிமன்றம் உங்களை கண்டித்து இருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அரசுக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் தொடர்ந்து பேசி வருகிறேன். மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி வருகிறேன. இந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக சம்பந்தமே இல்லாமல் என்னை சிக்க வைத்துள்ளார்கள். உயர்நீதிமன்றமும் சில கருத்துக்களை சொல்லி உள்ளது நீதிமன்றத்தை நம்புகின்றோம். நீதிமன்றத்திற்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். நான் என்ன தீவிரவாதியா அல்லது பயங்கரவாதியா ஊழல் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது காவல்துறை.

    எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு சாதாரண மனிதனிடம் இவ்வளவு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதுபோன்ற நெருக்கடி கொடுத்தால் கூட்டணிக்கு வந்து விடுவேன் எதிர்க்கட்சியில் இருந்து விலகி விடுவேன் என்ற எண்ணங்களில் தான் இது செய்கிறார்கள். எப்போது இருந்தாலும் நியாயம் உண்மை வெளிப்படும். கண்டிப்பாக நாங்கள் சட்டத்தை கட்டுபட்டவர்கள் நியாயத்தை எதிர்பார்க்கிறோம். இந்த மிரட்டுக்கெல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம்.

    DMK alliance pressure DMK alliance strategy false case politics Jegan Moorthy case news Jegan Moorthy speech political vengeance Tamil Nadu Tamil Nadu opposition leaders TN political controversy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனைவி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதி பெற தேவையில்லை..
    Next Article எங்கள் கட்சிக்கொடிகம்பங்களை அகற்ற தடை விதிக்க வேண்டும்.. நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்..
    Editor TN Talks

    Related Posts

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    June 14, 2026

    காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!

    June 14, 2026

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.