Close Menu
    What's Hot

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கூடங்குளம் போராளி உதயகுமார் தாக்கல் செய்த மனு…
    தமிழ்நாடு

    கூடங்குளம் போராளி உதயகுமார் தாக்கல் செய்த மனு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    18 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் பிவிசி பிளக்ஸ் போர்டுகள் தயாரிக்க, விற்பனை செய்ய தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இந்த மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

    “பிவிசி பிளக்ஸ் போர்டுகள் மட்காத, மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருளாகும். பிவிசி பிளக்ஸ் போர்டுகளை எரித்தும், மண்ணில் புதைத்தும் அழிக்கலாம் என்கின்றனர். பிவிசி பிளக்ஸ் போர்டுகளை எரிக்கும் போது வெளியேறும் நச்சு வாயுவை சுவாசித்தால் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழக அரசு மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது. இதில் பிவிசி பிளக்ஸ் போர்டுகளை சேர்க்கவில்லை. இதற்கு தடை விதிக்காமல் மற்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதால் எந்த பலனும் ஏற்படாது.

    19 6

    எனவே, தமிழகத்தில் பிவிசி பிளக்ஸ் போர்டுகள் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை அரசாணையில் பிவிசி பிளக்ஸ் போர்டுகளை சேர்க்கவும் உத்தரவிட வேண்டும்” என கடந்த 2019 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் மனுதாரர் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை அணுகி நிவாரண பெற்றுக் கொள்ளலாம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு
    Next Article பேரறிஞர் அண்ணாவுக்கு பதில் அமித் ஷாவா? அதிமுகவுக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி..
    Editor TN Talks

    Related Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    December 27, 2025

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    December 27, 2025

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.