Close Menu
    What's Hot

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கு தள்ளுபடி..
    தமிழ்நாடு

    திமுக எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கு தள்ளுபடி..

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Madras High Court Bu 2 1 HEDS3NUB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விழுப்புரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்திக்கு மாற்ற போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் இரங்கநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இதையடுத்து, நண்பர் என்ற முறையில் தேர்தல் செலவிற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாயை 5 தவணைகளாக வழங்கினேன். தேர்தல் முடிந்ததும் 2023ம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் என 5 காசோலைகளை வழங்கினார். ஆனால், காசோலையில் பணம் இல்லை என திரும்பவிட்டது.

    இதையடுத்து, பணத்தை திரும்பி உத்தரவிடக்கோரி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாக்டர் லட்சுமணன் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், திமுக மாவட்ட செயலாளராகவும் இருப்பதால் வழக்கு விசாரணை சரியாக நடத்தவில்லை. விசாரணை நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் லட்சுமணன் எடுத்துள்ளார். அதனால், விசாரணையை விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு மாற்ற வேண்டும். அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணையில் உள்ளது. அப்போது, எம்.எல்.ஏ லட்சுமணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 50 லட்சம் மட்டுமே 2021ல் வாங்கப்பட்டது. 2.5 கோடி ரூபாய் என்பது உண்மையில்லை. நண்பர்களிடம் கடனாக வாங்கி கொடுத்தற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. 50 லட்சம் ரூபாய்க்கு வழங்கிய 5 காசோலைகளை 2.5 கோடி ரூபாய்க்கு மாற்றியுள்ளார்.

    பணத்தை திருப்பி தர சமரச பேச்சுவார்த்தைக்கு மனுதாரர் முன்வரவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவின் படி விசாரணை விரைவு படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. இந்த வழக்கு தனது தற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே தொடரப்பட்டுள்ளது. அதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஏற்கனவே உயர்நீதிமன்றம் 1 வருடத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. போதுமான ஆதரங்கள் இல்லாமல் வழக்கை மாற்ற முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாமகவில் நிர்வாகிகளை நீக்கவும், நியமிக்கவும் ராமதாசிற்கே முழு அதிகாரம்..
    Next Article இன்ஸ்டா ஜோடி விஷ்ணு – அஸ்மிதா மீது பணமோசடி புகார்..
    Editor TN Talks

    Related Posts

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    February 19, 2026

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    தங்கம், வெள்ளி விலை சரமாரி உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!. தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு!.

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    February 19, 2026

    தங்கம், வெள்ளி விலை சரமாரி உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.