Close Menu
    What's Hot

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம்… புகார் அளித்த பெண்மீது பணமோசடி புகார்…
    தமிழ்நாடு

    விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம்… புகார் அளித்த பெண்மீது பணமோசடி புகார்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா என்பவர், காந்த 28-ம் தேதி தனது தாய் சிவகாமியுடன் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு காரில் சென்றுள்ளார். அங்கு காவலாளியாக பணியில் இருந்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமாரிடம் தனது காரை ஓரமாக நிறுத்துமாறு சாவியை கொடுத்து சென்றுள்ளார். சாமிதரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்து பார்த்தப் போது நிகிதாவின் காரில் இருந்த ஒன்பதரை சவரன் நகை மாயமானதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நிகிதா அஜித்குமார் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அஜித்தை அழைத்து சென்ற மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், சரமாரியாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது பணமோசடி வழக்க்கு உள்ளது தெரியவந்துள்ளது.

    வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.16லட்சம் வரை மோசடி செய்ததாக நிகிதா மீது கடந்த 2011-ம் ஆண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010-ல் துணை முதலமச்சரின் உதவியாளரை தனக்கு தெரியும் எனக் கூறி நிகிதா பணமோசடி செய்துள்ளார். பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டப்போது, நிகிதாவின் குடும்பத்தினர் மிரட்டியதாகவும், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அதனடிப்படையில் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleChatGPT-யை நம்பாதீர்கள்… open AI தலைவரின் அதிர்ச்சி தகவல்…
    Next Article சென்னையில் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது
    Editor TN Talks

    Related Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    March 13, 2026

    பரபரப்பு ட்விஸ்ட்!. திமுக கூட்டணியில் இணைந்தார் பெங்களூரு புகழேந்தி!.

    March 13, 2026

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றம்!. வெளியான அறிவிப்பு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    Trending Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    March 13, 2026

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    March 13, 2026

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    March 13, 2026

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    March 13, 2026

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.