Close Menu
    What's Hot

    பசுமைத் தாயகம் தலைவர் பொறுப்பிலிருந்து சவுமியா அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

    பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு!. அவருக்கே முழு அதிகாரம்!. பொதுக்குழுவில் தீர்மானம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»டெல்லி, பெங்களூருவில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை…
    இந்தியா

    டெல்லி, பெங்களூருவில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி மற்றும் பெங்களூருவில் மொத்தம் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில தினங்களாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு மர்ம நபர்களிடம் இருந்து தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

    அந்த வகையில், டெல்லியில் 20 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சிவில் லைன்ஸில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ், பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ரோஹினியில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளி மற்றும் ரோஹினியில் உள்ள தி சவரன் பள்ளி உட்பட மொத்தம் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது.

    தகவலறிந்த போலீசார் மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். பின்னர் மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய இ மெயில் முகவரியை கைப்பற்றிய போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    இதேப் போல பெங்களூருவில் உள்ள 40 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அத்தோடு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபி.சி.சி.ஐ-க்கு ஆண்டு வருமானம் ரூ.9,000 கோடியா? ஐபிஎல் பங்கு ரூ.5,000கோடியாம்…
    Next Article மோசடி வழக்கில் சிக்கிய மைத்துனர்… ஆதரவு தெரிவிக்கும் ராகுல் காந்தி…
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    December 28, 2025

    உலக அளவில் இந்தியா 3வது இடம்! எதில் தெரியுமா?

    December 28, 2025

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பசுமைத் தாயகம் தலைவர் பொறுப்பிலிருந்து சவுமியா அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

    பாமகவின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு!. அவருக்கே முழு அதிகாரம்!. பொதுக்குழுவில் தீர்மானம்!.

    போரா அல்லது சமரசமா?. 3 மணி நேர டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பில் என்ன நடந்தது?

    மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து!. 13 பேர் பலி, 98 பேர் காயம்!.

    Trending Posts

    தங்கம் விலை குறைவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. இன்றைய நிலவரம் இதோ!.

    December 29, 2025

    விரைவு ரயில்களின் நேர மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் பயண நேரம் மாறுமா?

    December 29, 2025

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    December 29, 2025

    பசுமைத் தாயகம் தலைவர் பொறுப்பிலிருந்து சவுமியா அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!

    December 29, 2025

    வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.