Close Menu
    What's Hot

    அரசு மருத்துவமனையில் இனி காத்திருக்க வேண்டாம்.. விரைவில் புதிய செயலி..!! அமைச்சர் அருண்ராஜ் தகவல்..!!

    அரசியல் சக்தியின் ஆன்மிக துணை..!! கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்கிறார் முதல்வர் விஜய்..!!

    ரிப்பன் மாளிகையில் பதற்றம்!. போராட்டத்தில் குதித்த மருத்துவப் பணியாளர்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»யானைத் தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் கைது…
    தமிழ்நாடு

    யானைத் தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2025 07 19 12h56m05s155
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வத்தலகுண்டு வனத்துறைகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியை சேர்ந்த சிலர் யானை தந்தத்தை விற்பனை செய்ய முற்படுவதாக, வத்தலகுண்டு வனத்துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது. வத்தலகுண்டு வனத்துறை வனசரகர் காசிலிங்கம், தாண்டிக்குடி பிரிவு வனவர் முத்துக்குமார், வத்தலகுண்டு வனவர் ரமேஷ் மற்றும் வனத்துறை தனிப்படை பிரிவினர், வியாபாரி போல் பேசி தாண்டிக்குடி அடுத்த மங்களம்கொம்பையைச் சேர்ந்த சுருளிவேல் (38), பண்ணைக்காடு ராதாகிருஷ்ணன் (44) தாண்டிக்குடி பட்லங்காடு பாஸ்கரன் (42) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த யானைத் தந்தத்தை பறிமுதல் செய்தனர். அந்த தந்தத்தை யாரிடமாவது வாங்கினார்களா? அல்லது யானையை கொன்று தந்தத்தை எடுத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுருளிவேல், பாஸ்கரன், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 வரை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…
    Next Article பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த காதலி… குத்திக் கொன்ற காதலன்…
    Editor TN Talks

    Related Posts

    அரசு மருத்துவமனையில் இனி காத்திருக்க வேண்டாம்.. விரைவில் புதிய செயலி..!! அமைச்சர் அருண்ராஜ் தகவல்..!!

    June 11, 2026

    அரசியல் சக்தியின் ஆன்மிக துணை..!! கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்கிறார் முதல்வர் விஜய்..!!

    June 11, 2026

    ரிப்பன் மாளிகையில் பதற்றம்!. போராட்டத்தில் குதித்த மருத்துவப் பணியாளர்கள்!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மருத்துவமனையில் இனி காத்திருக்க வேண்டாம்.. விரைவில் புதிய செயலி..!! அமைச்சர் அருண்ராஜ் தகவல்..!!

    அரசியல் சக்தியின் ஆன்மிக துணை..!! கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்கிறார் முதல்வர் விஜய்..!!

    ரிப்பன் மாளிகையில் பதற்றம்!. போராட்டத்தில் குதித்த மருத்துவப் பணியாளர்கள்!

    இதுதான் என் ஆசையா இருந்துச்சு.. ஆனா நடக்கல..!! நடிகர் கருணாஸ் வேதனை..!!

    இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் வடிவேலு, கவிஞர் வைரமுத்து கண்ணீர் அஞ்சலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.