Close Menu
    What's Hot

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»2வது முறையாக ஆசிர்வதிக்கப்பட்டேன் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி
    சினிமா

    2வது முறையாக ஆசிர்வதிக்கப்பட்டேன் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 08 01 193416
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2023-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றதற்காக இயற்கைக்கும், தன்னை நம்பிய சக கலைஞர்களுக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

    71-வது தேசிய விருதுகள் பட்டியலில் வாத்தி திரைப்படத்திற்காக எனக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மிகுந்த நன்றியும், சந்தோஷமும்.. தேர்வுக்குழுவினருக்கும், நடுவர்களுக்கும் என் நன்றிகள்.

    இப்படத்திற்காக என்னை தேர்வு செய்த என் சகோதரர் தனுசுக்கு மனமார்ந்த நன்றி. பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை மற்றும் வாத்தி, இட்லி கடை என என்னை தொடர்ந்து ஆதரித்து இருதரப்பினரும் மேன்மை பெற வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

    என்னை நம்பி இப்பொறுப்பை வழங்கிய இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு மிகுந்த நன்றி. வாத்தி முதல் லக்கி பாஸ்கர் வரையிலும் மேலும் அடுத்த படத்திலும் இணைந்து பணியாற்றும் அட்லூரிக்கு அன்புநிறை நன்றி.

    என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் நாகவம்சி மற்றும் திரிவிக்ரம் ஆகியோருக்கு நன்றி.

    என் குடும்பத்தினர், என் இசைக்குழுவினர், பாடலாசிரியர்கள், தொழில்நுட்பக் குழுவினர், நண்பர்கள் மற்றும் என் ரசிகர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்.

    இயற்கைக்கு நன்றி

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    A Blessing for the second time ❤️ #vaathi pic.twitter.com/26KjmEIvF6

    — G.V.Prakash Kumar (@gvprakash) August 1, 2025

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிறந்த நடிகருக்கான தேசியவிருது ஷாருக் – விக்ராந்த் மஸ்ஸே சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வு…
    Next Article தேசிய விருது பெற்ற ஷாருக்கான்… அட்லிக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி…
    Editor TN Talks

    Related Posts

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    “நாங்கள் மூவர் ஆகிவிட்டோம்”.. குட்நியூஸ் சொன்ன ராஷ்மிகா!. வைரலாகும் வீடியோ!.

    April 4, 2026

    டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    உலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!

    April 6, 2026

    உலகில் இந்த நாட்டில்தான் தூய்மையான நீர் உள்ளதாம்!. இந்தியாவின் நிலைமை என்ன?

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.