Close Menu
    What's Hot

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பூர் S.S.I சண்முகவேல் கொலை… குற்றவாளிகள் தந்தை – மகன் சரண்…
    தமிழ்நாடு

    திருப்பூர் S.S.I சண்முகவேல் கொலை… குற்றவாளிகள் தந்தை – மகன் சரண்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ சண்முகவே கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை – மகன் சரணடைந்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான மகேந்திரனுக்கு சொந்தமான குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த மூர்த்தி என்பவர் குடும்பத்துடன் அங்கு தங்கியிருந்தார். சம்பவத்தன்று மூர்த்தி மற்றும் அவரது மகனுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

    தகவலின் பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல், சம்பவ இடத்திற்கு சென்று பிரச்னையை சரிசெய்ய முயன்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.

    இந்த தாக்குதலில் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சண்முகவேலின் உடலை கைப்பற்றியதோடு, தப்பியோடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், சண்முகவேலை வெட்டிக் கொலை செய்த மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகியோர் எஸ்.பி அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅன்புமணி பொதுக்குழு – தடை கோரி ராமதாஸ் ஆதரவாளர் வழக்கு
    Next Article விஜயகாந்தின் புகைப்படத்தை யாரும் பயன்படுத்த கூடாது – பிரேமலதா அதிரடி
    Editor TN Talks

    Related Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    December 27, 2025

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    Trending Posts

    அரசு மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! கும்பகோணத்தில் அதிர்ச்சி

    December 27, 2025

    தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுக்கலாம்! போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி!

    December 27, 2025

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    December 27, 2025

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    December 27, 2025

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.