Close Menu
    What's Hot

    முத்தாரம்மன் கோயிலில் ஆபாச நடனத்திற்கு தடை..! கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    ரஜினியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு; அண்ணாமலையால் பீதியா?

    4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»இந்தியா»மூணாறு நிலச்சரிவின் 5-ம் ஆண்டு நினைவுதினம்
    இந்தியா

    மூணாறு நிலச்சரிவின் 5-ம் ஆண்டு நினைவுதினம்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மூணாறு ராஜமலை அருகே பெட்டிமுடி நிலச்சரிவு துயரத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. குடும்பத்தினரும்,உறவினர்களும் கல்லறைகளில் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை அருகே பெட்டிமுடியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நான்கு தொடர் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்தது. தூங்கிக் கொண்டிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 70 பேர் உயிரிழந்தனர். இதில் 66 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த துயர தினத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் ராஜமலையில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிலச்சரிவு பேரழிவில் சிக்கி உயிரிழந்த தங்கள் அன்புக்குரியவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராஜமலைக்கு, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என திரளானோர் வந்திருந்தனர்.

    காலையில் துவங்கி இரவு வரை, கல்லறைகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உணவு, பழங்கள், வளையல்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பிரியமான பிற பொருட்களை படைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தோரின் ஆன்மா சாந்திக்காக சர்வ மத பிரார்த்தனையும் நடந்தது குறிப்பிடத்தக்கது……

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதற்கொலை செய்த பெண்ணின் உடலை வாங்க மறுப்பு-Tiruppur Dowry Issue
    Next Article இலங்கையால் கைது செய்யப்பட்ட 80 மீனவர்கள்… விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…
    Editor TN Talks

    Related Posts

    முத்தாரம்மன் கோயிலில் ஆபாச நடனத்திற்கு தடை..! கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    June 16, 2026

    ரஜினியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு; அண்ணாமலையால் பீதியா?

    June 16, 2026

    4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முத்தாரம்மன் கோயிலில் ஆபாச நடனத்திற்கு தடை..! கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

    ரஜினியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு; அண்ணாமலையால் பீதியா?

    4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

    ரூ.75,000 கடன்கள் முழுமையாக தள்ளுபடி..! விவசாயிகளுக்கு குட் நீயூஸ் சொன்ன முதலமைச்சர்..!

    திமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.