Close Menu
    What's Hot

    திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு!. கருத்து கேட்க பிரத்யேக செயலி!. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!.

    அறிவாலயத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!. குண்டுக்கட்டாக கைது!.

    புதின் வீடு மீது ட்ரோன் தாக்குதல்? – ட்ரம்ப் கோபம்; ஜெலன்ஸ்கி விளக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»தேசிய தூய்மை விருதுகள் : தமிழ்நாடு பட்டியலில் இல்லை… முதல் பரிசை தட்டிய விசாகப்பட்டினம்…
    இந்தியா

    தேசிய தூய்மை விருதுகள் : தமிழ்நாடு பட்டியலில் இல்லை… முதல் பரிசை தட்டிய விசாகப்பட்டினம்…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 9, 2025Updated:August 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2024-ம் ஆண்டுக்கான தேசிய தூய்மை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகம் முதலிடம் பிடித்துள்ளது.

    நாட்டில் தூய்மை இந்தியா திட்டம் பரவலாக அமலில் உள்ளது. ஸ்வச் பாரத் என்ற பெயரில் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்வச்தா கி பாகிதரி எனப்படும் தூய்மை பணியில் பங்கெடுத்தல், சம்பூர்ண ஸ்வச்தா எனப்படும் முழு அளவிலான தூய்மை ஆகிய திட்ட தொடக்கத்தின் கீழ் துறைமுகங்களில் தூய்மை பணி நடந்து வருகிறது. இந்த சூழலில், மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் சார்பில் தூய்மை மற்றும் சுகாதாரம் வாய்ந்த துறைமுகங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.

    இதில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான தேசிய தூய்மை விருதுகளுக்கான இந்த போட்டியில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகம் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் 2-வது இடமும், இந்திய கடல்சார் பல்கலைகழகம் 3-வது இடமும் பிடித்துள்ளது.

    இது குறித்து விசாகப்பட்டின துறைமுக செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூய்மை மற்றும் சுகாதார திட்ட நடவடிக்கையில், விசாகப்பட்டினம் துறைமுகம் தனித்தன்மை வாய்ந்த முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது என அமைச்சகம் மெச்சத்தக்க வகையிலான பாராட்டுகளை தெரிவித்து இருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article21-ம் தேதி மதுரையில் த.வெ.க மாநாடு… கட்டுப்பாடுகள் என்னென்ன? விஜய் மட்டுமே பேசுவாராம்…
    Next Article உத்தரகாண்ட் மேகவெடிப்பு சம்பவம்… 3வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்…
    Editor TN Talks

    Related Posts

    புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம்: காவல் துறையின் ஏற்பாடுகள் எப்படி?

    December 30, 2025

    கம்பீர் நீக்கம்?. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம்!.

    December 30, 2025

    கலாச்சார பிரச்சினைகளை திமுக அரசியலாக்குகிறது!. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடல்!

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு!. கருத்து கேட்க பிரத்யேக செயலி!. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!.

    அறிவாலயத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!. குண்டுக்கட்டாக கைது!.

    புதின் வீடு மீது ட்ரோன் தாக்குதல்? – ட்ரம்ப் கோபம்; ஜெலன்ஸ்கி விளக்கம்!

    தட்டச்சு, அரசு கணினி தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

    “நெதன்யாகு இல்லையென்றால், இஸ்ரேல் வரைபடத்தில் கூட இருக்காது”!. டிரம்ப் புகழாரம்!

    Trending Posts

    அமைதிப் பேச்சுவார்த்தையில் நெருங்கி வரும் உக்ரைன், ரஷ்யா: ட்ரம்ப் தகவல்

    December 30, 2025

    தேதி குறிச்சாச்சு!. ரஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டாவுக்கு டும் டும் டும்!.

    December 30, 2025

    தங்கம் விலை அதிரடியாக குறைவு!. இன்றைய நிலவரம் இதோ!

    December 30, 2025

    கவுதம் காம்பீர் நீக்கமா? பிசிசிஐ சொன்ன பதில் இதுதான்

    December 28, 2025

    திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு!. கருத்து கேட்க பிரத்யேக செயலி!. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்!.

    December 30, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.