Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»”சொல்வதை செய்ய மாட்டீர்களா?” – சென்னை மாநகராட்சி கமிஷ்னரை எச்சரித்த நீதிமன்றம்
    தமிழ்நாடு

    ”சொல்வதை செய்ய மாட்டீர்களா?” – சென்னை மாநகராட்சி கமிஷ்னரை எச்சரித்த நீதிமன்றம்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 2, 2025Updated:September 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    44507345 untitled 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    Chennai High Court: உத்தரவை அலட்சியப்படுத்திய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் விருகம்பாக்கம், லம்பேர்ட் நகர் பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என தாமஸ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் விதிமீறல் கட்டிடங்களாஇ சீல் வைக்க உத்தரவிட்டது. ஆனால், இதை மாநகராட்சி அலுவலர்கள் செயல்படுத்தவில்லை.

    இந்த விழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி சுந்தர மோகன், விதில்மீறல் கட்டிடங்கள் தொடர்பாக 2023ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததை சுட்டிக்காட்டினர். உத்தரவை செயல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கொடுத்த நீதிபதிகள், குறிப்பிட்ட காலத்தில் உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால், சென்னை மாநகராட்சி கமிஷ்னர், 10வது மண்டல நிர்வாகி பொறியாளர், கோடம்பாக்கம் நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடடிவைக்கை எடுக்கப்படும் என்றும் எதிர் காலத்தில் இதுபோல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அலட்சியம் காட்டாமல் கவனமுடை செயல்பட வேண்டும் என்றும் எச்சரிப்பதாக கூறியுள்ளனர்.

    உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த உத்தரவால் மாநகராட்சி அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். வழக்கில் சீல் வைக்கப்படும் கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீண்டும் புதிய கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Chennai Chennai High Court Chennai Municipal Bonds court orer illegal building
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகின் முதல் காரை தொட்டு ரசித்த ஸ்டாலின்
    Next Article குடியரசு தலைவர் வருகையால் டிரோன் பறக்க தடை
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.