Chennai High Court

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த நீதிபதிகள் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 15 புதிய நீதிபதிகளை நியமித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன்…

சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு வழங்க…

காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் தமிழகம்-கர்நாடகா இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் தண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகையில், கர்நாடகாவில் தண்ணீர் திறக்கக்…

சென்னை: மதுபான நுகர்வால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து டாஸ்மாக் மதுக்கடைகளில் எச்சரிக்கை விளம்பரப் பலகைகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு…

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு (DVAC) மேல் விசாரணை நடத்த…

தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட…

தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த…

திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப் பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.…

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆதரவு தரும் வகையில் தவெகவின் ஊத்தங்கரை எம்எல்ஏ என். இளையராஜாவுக்கு ₹35 கோடி…