Close Menu
    What's Hot

    அப்போ ஆந்திரா; இப்போ தமிழ்நாடு – கில்லாடி கைதியை கோட்டை விட்ட கோவை போலீஸ்!

    தேவையில்லாத மேனாமினுக்கு வேலை எல்லாம் செய்யக்கூடாது..!! தவெக அரசை விளாசிய H.ராஜா..!!

    சென்னை மக்களே..!! தொடர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்..!! மின்வாரியம் சொல்வது என்ன..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»சாதி கணக்கெடுப்பில் துரோகம் செய்து வரும் திமுக – கடுங்கோபத்தில் அன்புமணி
    அரசியல்

    சாதி கணக்கெடுப்பில் துரோகம் செய்து வரும் திமுக – கடுங்கோபத்தில் அன்புமணி

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 16, 2025Updated:September 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anpumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக சமூக விரோதியாக மட்டுமில்லாமல் துரோகியாக செயல்பட்டுக் வருவதாக அன்புமணி விமர்சித்துள்ளார்.

    சென்னை கிண்டியில் ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளை ஒட்டி பாமக தலைவர் அன்புமணி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் முதலமைச்சர் மிகப்பெரிய துரோகத்தை தமிழக மக்களுக்கு செய்து கொண்டிருப்பதாக விமரிச்த்துள்ளார். அவர் பேசும்போது, வன்னியர்கள் திமுகவிற்கு கொடி பிடிக்க வேண்டும், அவர்களுடைய வாக்குகள் மட்டும் திமுகவிற்கு வேண்டும் ஆனால் இட ஒதுக்கீடு அளிக்க மாட்டேன் என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை பாமக நடத்தும். பலமுறை முதலமைச்சரை சந்தித்து நானும் ஐயாவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நேரடியாக கோரிக்கை வைத்தோம்.  சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம். அதிகாரிகளையும், அமைச்சர்களையும் நூற்றுக்கணக்கான முறை சந்தித்து பேசியுள்ளோம். பலமுறை வலியுறுத்தியும் தற்போது வரை அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை, திமுக சமூகவிரோதி மட்டுமல்ல துரோகி.

    தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். கர்நாடகாவில் 2வது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா, பீகார் போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட்டார்கள். ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    ஆனால், தமிழக முதலமைச்சர் மட்டும் அதில் துளி கூட அக்கறை இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே யாருக்கு அதிகமாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது யாருக்கு குறைவாக இருக்கிறதோ அவர்களுக்கு பகிர்ந்து அளிக்க முடியும் அப்பொழுதுதான் உண்மையான சமூக நீதி கிடைக்கும். உடனடியாக சாதி மாறி கணக்கெடுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்த வேண்டும், இல்லை என்றால் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என கூறியுள்ளார்.

    ADMK anbumani Anbumani Ramadoss DMK MK Stalin PMK ramadoss
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”ஏங்க” கூமாப்பட்டி தங்கபாண்டியனுக்கு விபத்தில் எலும்பு முறிவு
    Next Article தேர்தல் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வாய்ப்பு
    Editor TN Talks

    Related Posts

    அப்போ ஆந்திரா; இப்போ தமிழ்நாடு – கில்லாடி கைதியை கோட்டை விட்ட கோவை போலீஸ்!

    June 13, 2026

    தேவையில்லாத மேனாமினுக்கு வேலை எல்லாம் செய்யக்கூடாது..!! தவெக அரசை விளாசிய H.ராஜா..!!

    June 13, 2026

    சென்னை மக்களே..!! தொடர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்..!! மின்வாரியம் சொல்வது என்ன..??

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அப்போ ஆந்திரா; இப்போ தமிழ்நாடு – கில்லாடி கைதியை கோட்டை விட்ட கோவை போலீஸ்!

    தேவையில்லாத மேனாமினுக்கு வேலை எல்லாம் செய்யக்கூடாது..!! தவெக அரசை விளாசிய H.ராஜா..!!

    சென்னை மக்களே..!! தொடர் மின்வெட்டுக்கு இதுதான் காரணமாம்..!! மின்வாரியம் சொல்வது என்ன..??

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.