DMK

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டணிக் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டத்திற்கு…

தமிழகத்தில் காவிரி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான குழுவினர்…

கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த விளாத்திகுளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று…

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மசோதா சட்டமானால்…

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள…

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக…

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழக முதல்வர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை…

‘வெற்றி 150 நாள்’ திட்டத்தின் மூலம் தமிழக வெற்றிக் கழக அரசு மத்திய அரசிடம் சரணடைந்துவிட்டதாகவும் திமுக எம்.எல்.ஏ. ரகுபதி குற்றம் சாட்டி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில்…

காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசின் தோல்வியை மறைக்கவும், மக்களின் கவனத்தை திசைதிருப்பவும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தை தமிழக அரசு கூட்டி வருவதாக திமுக…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு உரிய மற்றும் நியாயமான நிதிப் பகிர்வை வழங்கக் கோரும் அரசினர்…