DMK
தமிழக அரசியல் களம் பரபரப்பில் மூழ்கியுள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எம்எல்ஏக்களை இலக்கு வைத்து பணப் பேரம் நடத்தப்படுவதாக திமுக,…
கரூரில் நிகழ்ந்த பெருந்துயரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் ஆவேசமான பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட…
தமிழக அரசியல் களத்தில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகம் (தவெக) நோக்கிய தலைவர்களின் இணைப்பு தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், இன்று முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தி.மு.க. கூட்டணியில்…
தமிழக அரசியல் களம் தொடர்ந்து கட்சித் தாவல்கள், ராஜினாமாக்கள் மற்றும் புதிய கூட்டணி யூகங்களால் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விரைவில்…
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ 23 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த…
சபாநாயகருக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டுவரும் போது தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தவெக எம்.எல்.ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் பேரத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக…
எம்.எல்.ஏ-க்களை பதவி விலகச் செய்ய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வைகோவின் ஒப்புதல் அடிப்படையில், ஆர்.எஸ். பாரதி ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். கவர்னருக்கு…
கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித் துறையில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் நேரிலோ, மின்னஞ்சல் வழியாகவோ புகார் அளிக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். பொதுப்பணி…
கரூர் மாவட்டத்தில் திமுக ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் இருவரை சென்னை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற…