Close Menu
    What's Hot

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»”வாக்கு திருட்டில் ஹைட்ரஜன் வெடிகுண்டு வரப்போகிறது” – ஆதாரத்துடன் கூறிய ராகுல்காந்தி
    அரசியல்

    ”வாக்கு திருட்டில் ஹைட்ரஜன் வெடிகுண்டு வரப்போகிறது” – ஆதாரத்துடன் கூறிய ராகுல்காந்தி

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 18, 2025Updated:September 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rahul Gandhi 1 696x392 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்குத்திருட்டு செய்ததற்கான நூறு சதவீத ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராகுல்காந்தி பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். அதை தொடர்ந்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில், வாக்கு திருட்டில் ஹைட்ரஜன் வெடிகுண்டு வரப்போகிறது. இளைஞர்கள் தேர்தல்களில் எவ்வாறு மோசடிகளில் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதை நிரூபிப்பதில் இது ஒரு மைல்கல். ஜனநாயகத்தை சீர்குலைப்பவரை தேர்தல் ஆணையம் காப்பாற்ற முயற்சிக்கிறது.

    தேர்தல்களின் போது லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்க யாரோ ஒருவர் முயற்சிக்கிரார். கர்நாடக மாநிலத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ஆலந்தில் 6018 வாக்குகள் நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிப்பட்டார்.

    இப்படி தேர்தலின்போது வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையில் யாரோ ஒருவருக்காக சில சக்திகள் செயல்படுகின்றன. வாக்குத்திருட்டு தொடர்பான இந்த குற்றச்சாட்டுகளுக்கு 100 சதவீத ஆதாரம் உள்ளது. என்னுடைய புகார்கள் அனைத்தும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் இருக்கும். கர்நாடகாவில் போலி லாக் – இன் முகவரியை பயன்படுத்தி வாக்குகள் திருடப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியாக இருக்கும் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், ஓபிசிக்கள் தான் அதிகம் குறிவைக்கப்படுகின்றன. இதனை நாங்கள் பலமுறை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போது தான் 100 சதவீத ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளோம்” என கூறியுள்ளார்.

    Election Commission karnataka mp rahul gandhi pm modi rahul gandhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரைபுரண்டு வரும் வைகை அணை நீர் – மகிழ்ச்சியில் விவசாயிகள்
    Next Article ”இனி அமித்ஷா தலையிடமாட்டார்…எல்லாமே நான்தான்” – அதிரடி காட்டிய இபிஎஸ்
    Editor TN Talks

    Related Posts

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    February 16, 2026

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    February 16, 2026

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.