Close Menu
    What's Hot

    மீண்டும் எகிறி அடித்த தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    திருப்பதியில் இன்றுமுதல் இலவச தரிசனம்!. கட்டுக்கடங்காத கூட்டம்!.

    விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத ப.சிதம்பரம்!. புதிய கட்சி தொடங்குகிறாரா?.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
    தமிழ்நாடு

    விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 20, 2025Updated:November 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Udhayanidhi Stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விளை​யாட்​டுத் துறை​யில் இந்​தி​யா​வில் முதல் மாநில​மாக தமிழ்​நாட்டை உயர்த்​து​வதே நமது இலக்​காக இருக்க வேண்​டும் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். வண்​டலூர் அருகே மேலக்​கோட்​டையூரில் உள்ள தமிழ்​நாடு உடற்​ப​யிற்சி மற்​றும் விளை​யாட்டு பல்​கலைக்​கழக வளாகத்​தில் ரூ.5 கோடி மதிப்​பில் சர்​வ​தேச தரம் வாய்ந்த நீச்​சல் குளம் கட்​டப்​பட்​டுள்​ளது.

    அதே​போன்று அதே வளாகத்​தில் ரூ.2 கோடி மதிப்​பில் மேஜைப்​பந்து விளை​யாட்​டுக்​கான முதன்மை நிலை மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இவற்​றுக்​கான திறப்பு விழா  நடை​பெற்​றது. விழாவுக்கு விளை​யாட்டு மற்​றும் இளைஞர் நலத்​துறை செய​லா​ளர் அதுல்ய மிஸ்ரா தலைமை தாங்​கி​னார்.

    இந்த நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு நீச்​சல் குளம் மற்​றும் மேஜைப்​பந்து முதன்மை நிலை மையம் ஆகிய​வற்றை திறந்து வைத்​தார். இதைத் தொடர்ந்து வி.ஐ.டி. பல்​கலைக்​கழக வளாகத்​தில் பேரூ​ராட்​சி, நகராட்​சி, மாநக​ராட்​சிகளில் உள்ள பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்கு விளை​யாட்டு உபகரணங்​கள் வழங்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

    இதில் கலந்து கொண்டு துணை முதல்​வர் உதயநிதி தாம்​பரம் மாநக​ராட்​சி, மது​ராந்​தகம், செங்​கல்​பட்​டு, மாமல்​லபுரம் நகராட்​சி, திருப்​போரூர், திருக்​கழுகுன்​றம் உள்​ளிட்ட பேரூ​ராட்​சிகளின் மாணவ, மாண​வியருக்கு விளை​யாட்டு உபகரணங்​களை வழங்​கி​னார்.

    அப்​போது அவர் பேசி​ய​தாவது: சாதி, மதம், இனம், மொழி, ஈகோ ஆகிய​வற்றை எல்​லாம் தாண்டி நம்மை இணைப்​பது இந்த விளை​யாட்டு ஒன்​று​தான். இதில் சாதித்​தால் நமது மாநிலத்​துக்​கும், நாட்​டுக்​கும் பெருமை சேர்ப்​ப​தோடு, உங்​களுக்​கும் எதிர்​கால வாழ்க்​கைக்கு வளம் சேர்க்​கும். ஏனெனில் நமது அரசு இந்​தி​யா​விலேயே முதன் முறை​யாக மாநில அரசு வேலைகளில் 3 சதவீத இட ஒதுக்​கீட்டை வழங்​கு​கிறது.

    இதன் மூலம் கடந்த ஆண்டு 100 பேருக்கு அரசு வேலை கிடைத்​துள்​ளது. இந்த ஆண்​டும் 100 பேருக்கு கிடைக்க உள்​ளது. உங்களுக்கு அனைத்து விதத்திலும் இந்த அரசு துணை நிற்கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    இந்த நிகழ்ச்​சி​யில், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் ஜெ.மேக​நாதரெட்​டி, அமைச்​சர் தா.மோ.அன்​பரசன், செங்கை ஆட்​சி​யர் சினே​கா, தாம்​பரம் மாநக​ராட்சி ஆணை​யர் பாலச்​சந்​தர், எம்​எல்​ஏக்​கள் எஸ்​.ஆர். ராஜா, இ.கருணாநி​தி, வரலட்​சுமி, உள்​ளாட்சி பிர​தி​நிதி​கள் கலந்து கொண்டனர்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்: ஆவண புத்தகத்தை வெளியிட்டார் அன்புமணி
    Next Article ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் சவால் விடும் தேமுதிக – பிரேமலதா பிரகடனம்
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் எகிறி அடித்த தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    January 2, 2026

    விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத ப.சிதம்பரம்!. புதிய கட்சி தொடங்குகிறாரா?.

    January 2, 2026

    தீர்வு கிடைக்குமா?. அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

    January 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் எகிறி அடித்த தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    திருப்பதியில் இன்றுமுதல் இலவச தரிசனம்!. கட்டுக்கடங்காத கூட்டம்!.

    விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத ப.சிதம்பரம்!. புதிய கட்சி தொடங்குகிறாரா?.

    தீர்வு கிடைக்குமா?. அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

    பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்- அன்புமணி

    Trending Posts

    திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்!. டேக்கனே தேவையில்லை!. பக்தர்களுக்கு ஃப்ரீ!.

    December 16, 2025

    மீண்டும் எகிறி அடித்த தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    January 2, 2026

    திருப்பதியில் இன்றுமுதல் இலவச தரிசனம்!. கட்டுக்கடங்காத கூட்டம்!.

    January 2, 2026

    விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத ப.சிதம்பரம்!. புதிய கட்சி தொடங்குகிறாரா?.

    January 2, 2026

    தீர்வு கிடைக்குமா?. அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

    January 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.