Close Menu
    What's Hot

    கர்நாடகாவில் வன்முறை!. பாஜக-காங்கிரஸ் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்!. 

    2047-க்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் 6 மடங்கு உயரும்!. மக்களின் செலவினங்களும் அதிகரிக்கும் அபாயம்!.

    பழைய ஓய்வூதிய விவகாரம்!. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»‘திமுக வாக்குகளை கட் செய்தாலே…’ – நயினார் நாகேந்திரன் திகில் பேச்சு
    அரசியல்

    ‘திமுக வாக்குகளை கட் செய்தாலே…’ – நயினார் நாகேந்திரன் திகில் பேச்சு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக பாஜக சார்பில், எஸ்ஐஆர் குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்துப் பேசியது: பிஹார் போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். எஸ்ஐஆரைக் கண்டு திமுக-வுக்கு பயம்.

    ஏனென்றால், எனது தொகுதிக்குட்பட்ட ஒரு பூத்தில் மட்டும் இறந்து போனவர்கள் 30 பேர், வெளியூர் சென்றவர்கள் 40 பேர், இடம் மாறியவர்கள் 25 பேர் என 95 வாக்காளர்கள் இல்லை. எனவே, எஸ்ஐஆர் பணிகளை சரியாக செய்தால் ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

    இவை அனைத்தும் திமுகவுக்கான வாக்குகள். திமுக-வின் வாக்குகளை கட் செய்தாலே நமது கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். பொறுப்புடன் பணி செய்தால் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எஸ்ஐஆர் குறித்து மக்களிடையே அவதூறு கருத்துகள் பரப்பப்படுகிறது. தமிழக அரசு இந்த நான்கரை ஆண்டுகளில் மக்களுக்குத் தேவையான எதையும் செய்யவில்லை. உதயநிதியை முதல்வர் ஆக்குவதற்கான பணிகளை மட்டும் முதல்வர் ஸ்டாலின் கூட்டணி பலத்தில் செய்து வருகிறார்.

    நெல்லில் ஈரப்பதம் பிரச்சினை ஏற்படுவதற்கு திமுக அரசு தான் காரணம். அறுவடைக்குப் பின் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய சேமிப்புக் கிடங்கு தமிழக அரசிடம் இல்லை. மத்திய அரசிடம் உள்ள 6 சேமிப்பு கிடங்குகளையும் பயன்படுத்துவதில்லை. எனவே, இதற்கு பொறுப்பேற்க வேண்டியது தமிழக முதல்வர் தானே தவிர மத்திய அரசு இல்லை” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ் வளர்ச்சிக்கு திமுக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? – உதயநிதிக்கு பாஜக கேள்வி
    Next Article காஞ்சியில் இன்று மக்களை சந்திக்கும் விஜய்: கியூஆர் கோடு நுழைவுச் சீட்டுடன் அனுமதி
    Editor TN Talks

    Related Posts

    பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்- அன்புமணி

    January 1, 2026

    “2026-ல் தர்மம் வெல்லும்; 26 தொகுதிகளில் பா.ம.க வெற்றி நிச்சயம்!” -பா.ம.க செயல் தலைவர் ப.ஸ்ரீகாந்தி

    January 1, 2026

    காங்கிரசில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பா? செல்வ பெருந்தகை பதில்

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கர்நாடகாவில் வன்முறை!. பாஜக-காங்கிரஸ் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்!. 

    2047-க்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் 6 மடங்கு உயரும்!. மக்களின் செலவினங்களும் அதிகரிக்கும் அபாயம்!.

    பழைய ஓய்வூதிய விவகாரம்!. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!.

    சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு!. சென்னை உயர்நீதிமன்றம்!.

    “திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது அல்ல”!. திருமாவளவன் பேச்சு!

    Trending Posts

    திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்!. டேக்கனே தேவையில்லை!. பக்தர்களுக்கு ஃப்ரீ!.

    December 16, 2025

    கர்நாடகாவில் வன்முறை!. பாஜக-காங்கிரஸ் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்!. 

    January 2, 2026

    2047-க்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் 6 மடங்கு உயரும்!. மக்களின் செலவினங்களும் அதிகரிக்கும் அபாயம்!.

    January 2, 2026

    பழைய ஓய்வூதிய விவகாரம்!. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!.

    January 2, 2026

    சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு!. சென்னை உயர்நீதிமன்றம்!.

    January 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.