Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»எத்தியாஃபியாவில் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை! இந்தியா வரை பாதிப்பு!
    உலகம்

    எத்தியாஃபியாவில் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை! இந்தியா வரை பாதிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025Updated:November 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Volcano 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எத்தியாஃபியாவில் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோஃபியாவில் அஃபார் மாகாணத்தில் ஹேலிகுப்பி என்ற எரிமலை உள்ளது. கடந்த 10,000 ஆண்டுகளாக இருந்த இந்த எரிமலை நேற்று (நவ. 24) வெடித்துச் சிதறத் தொடங்கி உள்ளது.

    பல கிலோ மீட்டர் உயரத்திற்கு கரும்பு புகைகள் எழுந்தநிலையில், லாவா குழம்பும் வெளியேறி வருகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே ஹேலிகுப்பி எரிமலை வெடித்திருக்கும்நிலையில், அதன் சாம்பல் மேகங்கள், இந்தியாவின் வடமேற்கு பகுதி வரை சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    டெல்லி, அரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் வான் பரப்பில் எரிமலையின் சாம்பல் மேகங்கள் படர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக டெல்லி, என்.சி.ஆர் பகுதிகளில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பல் மேகக் கூட்டங்களில் சல்ஃபர் டை ஆக்ஸைடு மற்றும் சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை சுமார் 10 முதல் 15 கி.மீ உயரம் வளிமண்டல வரை பரவி உள்ளதன் காரணமாக டெல்லி, அரியானா பகுதிகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி! படக்குழு அறிவிப்பு
    Next Article ‘பராசக்தி’ புதிய போஸ்டர் வெளியீடு!
    Editor TN Talks

    Related Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    April 12, 2026

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.