Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ஒவ்வொரு பிரச்சினையையும் ஆயுதமாக மாற்றாதீர்கள்’!. எதிர்க்கட்சிகள் மீது கிரண் ரிஜிஜூ கடும் தாக்கு!
    இந்தியா

    ஒவ்வொரு பிரச்சினையையும் ஆயுதமாக மாற்றாதீர்கள்’!. எதிர்க்கட்சிகள் மீது கிரண் ரிஜிஜூ கடும் தாக்கு!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kiran rijiju
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளுமன்றத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே புதிய பிரச்சினைகளைத் தேடுவதாக கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார், அரசாங்கம் ஏற்கனவே குளிர்காலக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலை நிர்ணயித்துவிட்டதாக வலியுறுத்தியுள்ளார்.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் விவாதம் இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில், அனைத்து புதிய கைபேசிகளிலும் சஞ்சார் சாத்தி மொபைல் செயலியை முன்கூட்டியே நிறுவுவதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவை சுற்றி ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சையை பற்றி பேசிய மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, அரசாங்கம் பல முக்கிய பிரச்சினைகளில் விவாதிக்கத் தயாராக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் எப்போதும் புதிய பிரச்சினைகளை முன்வைத்து, நடைபெற வேண்டிய செயல்பாடுகளைத் தடை செய்கின்றன என்று குற்றம்சாட்டினார்.

    குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளுக்கு முன்னதாக, சட்டமன்ற நிகழ்ச்சி நிரல் எதிர்க்கட்சிகளால் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கிரண் ரிஜிஜூ, புதிய சர்ச்சைக்குரிய விஷயங்களை வலியுறுத்துவதில் எதிர்க்கட்சிகள் நியாயமற்ற முறையில் நடந்து வருகின்றன” என்றும் அவர் கூறினார். “எதிர்க்கட்சிகள் எப்போதும் புதிய பிரச்சினைகளைத் தேடி, ஒவ்வொரு விஷயத்தையும் ஆயுதமாக மாற்றி குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியமே இல்லை என்று கூறிய ரிஜிஜூ, குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணை தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல விஷயங்கள் ஏற்கனவே விவாதத்திற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

    “எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல பிரச்சினைகளையும் நாங்கள் பரிசீலிப்போம்; விவாதிக்க வேண்டிய அம்சங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறிய அவர், “ஒவ்வொரு பிரச்சினைக்கும் அதன் தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் ஆயுதமாக மாற்றி, பாராளுமன்றம் செயல்படுவதையே தடுக்க முயல்வது சரியல்ல என்று கூறினார். மேலும், இந்த செயலி அரசு கண்காணிப்புக்கான சாதனம் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ரிஜிஜூ, எதிர்க்கட்சிகள் இதனை தேவையற்ற முறையில் பரப்ப கூடாது என்று வலியுறுத்தினார்.

    'Don’t Turn Every Issue Into A Weapon Kiren Rijiju Sanchar Saathi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனது தாயாரின் கனவை 71 வயதில் நிறைவேற்றி விட்டேன்!. கமல் பெருமிதம்!.
    Next Article அடர்த்தியான புருவம் வேண்டுமா?. இஞ்சி சாறை இப்படி பயன்படுத்துங்கள்!.
    Editor TN Talks

    Related Posts

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    July 15, 2026

    கருப்பை வாய் கேன்சருக்கு கிடைக்கப்போகும் தீர்வு..!! கர்நாடக அரசு அதிரடி ஆக்ஷன்..!!

    July 15, 2026

    சோனம் வாங்சுக் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..!! டெல்லி ஐகோர்ட்டுக்கு ஓடிய வழக்கறிஞர்..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.