Close Menu
    What's Hot

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»இதுபோல சிறப்பாக விளையாடியதில்லை… கோலி மகிழ்ச்சி
    விளையாட்டு

    இதுபோல சிறப்பாக விளையாடியதில்லை… கோலி மகிழ்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kohli
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 3 ஆண்டுகளில் தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியதுபோல சிறப்பாக விளையாடியது இல்லை என இந்திய அணி வீரர் விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    இந்தியா, தெ.ஆப்பிரிக்கா இடையேயான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இப்போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டித் தொடரில் விராட் கோலி, 3 போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்தார். முதல் 2 போட்டிகளில் 2 சதங்கள், 3வது போட்டியில் ஒரு அரைசதம் விளாசினார்.

    இதுகுறித்து பேட்டியளித்துள்ள விராட் கோலி, கடந்த 2-3 ஆண்டுகளில் இதுபோல சிறப்பாக தாம் விளையாடியதில்லை என்றும், தெ.ஆப்பிரிக்க தொடரில் தாம் வெளிப்படுத்திய ஆட்டம் திருப்திகரமாக இருந்தது என்றும் தெரிவித்தார். எந்தவித நெருக்கடியும் இன்றி, மிகவும் சுதந்திரமாக விளையாடியதாகவும், இதுவும் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் என்றும் கோலி குறிப்பிட்டார்.

    3வது வீரராக களமிறங்கியபோதிலும், நடுத்தர வரிசையில் பேட்டிங் செய்வதாக நினைத்தே ஆடியதாகவும், இதுவும் நிலையான ஆட்டத்திற்கும், அதிக ரன்களை குவிக்கவும் காரணமாக அமைந்தது என்றும் கோலி கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுளிர்காலத்தில் அதிகமாக டீ, காபி குடிக்கிறீர்களா?. எச்சரிக்கும் எய்ம்ஸ் நிபுணர்!.
    Next Article புதின் வருகையால் தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்!. அதுமட்டும் நடந்தால்…மின்வெட்டே இருக்காது!.
    Editor TN Talks

    Related Posts

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    July 16, 2026

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    July 16, 2026

    மீண்டும் ஒரு ’குஷி’… ஹீரோவாகும் லியோனல் மெஸ்சி – வைரலாகும் புகைப்படம்!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    குழந்தைகள் நலக் காப்பகத்தில் பயங்கர தீவிபத்து!. 11 பேர் பலி!. அல்ஜீரியாவில் பெரும் சோகம்! 

    2 மாதங்களாக சம்பளம் இல்லை; Childline பணியாளர்களின் வாழ்வாதாரத்தை  பாதுகாத்திடுக!. உதயநிதி ஸ்டாலின்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.