Close Menu
    What's Hot

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இந்த வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு பதிவு கட்டாயமில்லை – உயர் நீதிமன்றம் உத்தரவு
    தமிழ்நாடு

    இந்த வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு பதிவு கட்டாயமில்லை – உயர் நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2019 ஏப்ரல் மாதத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு வாகனப் பதிவு எண் பொறுத்துவது கட்டாயமில்லை என சென்னை உய ர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அகில இந்திய மோட்டார் வாகன பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை (high security registration plate) பொருத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தவில்லை. அதனால், தமிழ்நாடு அரசுக்கு உயர் பாதுகாப்பு வாகன பதிவின் பலகை பொருத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில ஆஜரான வழக்கறிஞர், இது மத்திய அரசினுடைய கொள்கை முடிவு. ஏற்கனவே, உச்சநீதிமன்றம் உத்தரவில் உயர் பாதுகாப்பு வாகன பதிவின் பலகை பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றங்களில் ஈடுபடும் வானங்களை அடையாளம் காணவும், குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களை இதனை பயன்படுத்தி தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்தவொரு சட்ட உத்தரவும் இல்லாத நிலையில், மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் 2019க்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இதனை நடைமுறைப்படுத்த மாநிலத்திற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. குறிப்பிட்ட மோட்டார் வாகன சட்டம் கட்டாயமாக்கப்படவில்லை என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு ஊழியர்கள் வருடாந்திர விடுமுறையை சரண்டர் செய்யலாம்; அறிவிப்பு வெளியீடு
    Next Article திமுகவை வீழ்த்த தவெக தலைமமையில் மெகா கூட்டணி… டிடிவி யோசனை
    Editor TN Talks

    Related Posts

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    April 3, 2026

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    April 3, 2026

    தொடரும் இழுபறி!. காங். வேட்பாளர் பட்டியலில் மேலூர் நிறுத்திவைப்பு!. ஏன் தெரியுமா?

    April 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    Trending Posts

    குழந்தைகளை தாக்கும் புதிய கோவிட் வைரஸ்!. இந்தியாவிற்கு ஆபத்து?. அறிகுறிகள் என்ன?

    April 3, 2026

    அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்?. பியூஷ் கோயல் பதில்!

    April 3, 2026

    பெரம்பூர் – திருச்சி கிழக்கு!. விஜய் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடி?

    April 3, 2026

    மகளிா் இடஒதுக்கீடு!. மீண்டும் ஏப்.16ல் கூடும் நாடாளுமன்றம்!. கூடுதலாக 3 நாள் நடத்த திட்டம்!.

    April 3, 2026

    இந்தியாவின் 3வது அணு ஆயுத அசுரன்!. எதிரிகளை அதிரவைக்கும் ஐஎன்எஸ் அரிதமான்! கடற்படையில் இணைப்பு!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.