Close Menu
    What's Hot

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்பட அனைத்து சமூக வலைதளங்களுக்கும் தடை..16 வயதுக்கு குறைவானோருக்கு ‛செக்’
    உலகம்

    ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்பட அனைத்து சமூக வலைதளங்களுக்கும் தடை..16 வயதுக்கு குறைவானோருக்கு ‛செக்’

    Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    australia
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்பட பிற சமூக வலைதளங்களை பயன்டுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    உலகம் முழுவதும் தற்போது சிறுவர், சிறுமிகள் ஆண்ட்ராய்டு, ஐபோன்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பலரும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். டிக்டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வது, யூடியூட்பில் சேனல் தொடங்கி வீடியோக்களை பதிவேற்றம் செய்வது என்று இளம் வயதினர்கள் தடம் மாறி வருகின்றனர்.

    நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம் வயதினர் தங்களின் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தாமல் பலரும் சமூக வலைதளங்களால் தடம் மாறி வருகின்றனர். இதனை தடுக்க ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் – சிறுமிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

    அதாவது ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தூக்கமின்மை, கவனச்சிதறல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட சிறுவர் – சிறுமிகளின் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது டிசம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவித்தது.

    இதனால் அதற்குள் சமூக வலைதளங்களில் சிறுவர்- சிறுமிகள் அக்கவுண்ட் வைத்திருந்தால் அதனை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டது. டிக்-டாக், யூடியூப், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களுக்கு இதுதொடர்பான மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதனை மீறினால் அந்த சமூக வலைதள நிறுவனங்களுக்கு ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று வார்னிங் செய்யப்பட்டது.

    இதையடுத்து சமூக வலைதள நிறுவனங்கள் 16 வயதுக்கு உட்பட்டவர்களின் கணக்குகளை நீக்கும் பணியை தொடங்கியது. இந்நிலையில் தான் இன்று ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்கள் ஹேப்பியாகி உள்ளாகினர். இதுபற்றி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

    அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது: ‛‛இன்று மிகவும் முக்கியமான நாள். அதேபோல் மிகவும் மகிழ்ச்சியான நாள். பெருமையான நாள். குழந்தைகளுக்கான சமூக வலைதளங்களின் தடை என்பது குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதற்கான உரிமைகளை நிலைநாட்டும் முயற்சியாகும். அதேபோல் பெற்றோர்கள் அதிக மன அமைதியை பெறுவதற்கான வாய்ப்பாகவும் இது அமையும்” என்றார் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயூனுஸ் ஆட்சியிலும் குறையாத வன்முறை; ஒரே மாதத்தில் 789 பாலியல் வன்கொடுமைகள்!. அதிர்ச்சியூட்டும் அறிக்கை!.
    Next Article இந்தியா- தெ.ஆப்., இடையே இன்று 2வது T20 போட்டி!
    Editor TN Talks

    Related Posts

    தற்காலிக போர் நிறுத்தம்!. கச்சா எண்ணெய் விலை சரிவு!

    July 27, 2026

    மத்திய கிழக்குப் போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி!: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

    July 26, 2026

    கூகுளுக்கு அபராதம்: ஐரோப்பிய யூனியனுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் நெரிசல்: ‘31 பேரின் அரசு வேலை ரத்து உத்தரவை நீதிமன்றம் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்’! பாதிக்கப்பட்டோர் கோரிக்கை!

    குமரி: கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை: லாரி உரிமையாளர்கள் மறியல்!

    நாமக்கல் கவிஞர் மாளிகைக்குச் செல்கிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

    சிவகாசி: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி- முதல்வர் விஜய்

    தவெகவில் சேருகிறாரா குஷ்பு..? – தலைமைச் செயலகத்துக்கு திடீர் வருகையால் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.