Close Menu
    What's Hot

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»திருப்பதிக்கு 3,250 முறை பாத யாத்திரை சென்ற முதியவர்
    ராசிபலன்

    திருப்பதிக்கு 3,250 முறை பாத யாத்திரை சென்ற முதியவர்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tirupati
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசிப்​ப​தற்​காக 3,250 முறை பாத யாத்​திரை சென்று அசத்​தி​யுள்​ளார் 71 வயது முதியவர் ஒரு​வர்.

    திருப்​ப​தியை சேர்ந்​தவர் வெங்​கடரமண மூர்த்தி (71). இவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்​தியா வங்​கி​யில் பணி​யாற்றி 2014-ல் ஓய்வு பெற்​றவர். ஏழு​மலை​யானின் தீவிர பக்​த​ரான இவர், பணி​யில் இருக்​கும்​போதே வாரம் ஒரு​முறை விடு​முறை நாளில் திரு​மலைக்கு ​வாரி மெட்டு மார்​க​மாக நடந்து சென்று சுவாமியை தரிசிப்​பதை வாடிக்​கை​யாக கொண்​டிருந்​தார். பின்​னர் இதனையே அவர் ஒவ்​வொரு வார​மும் கடைபிடிக்க தொடங்​கி​னார். இது​வரை தனது வாழ்​நாளில் திருப்​பதி ஏழு​மலை​யானை 3,460 முறை தரிசித்​துள்​ளார். இதில், 3,250 முறை மலை​யேறி நடந்தே சென்று சுவாமியை தரிசித்​துள்​ளார்.

    இதுகுறித்து வெங்​கடரமண மூர்த்தி கூறும்​போது: நான் பல ஆண்​டு​களாக திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசித்து வரு​கிறேன். ​வாரி மெட்டு மார்​க​மாக 2388 படிகள் ஏறிச் செல்​வதையே நான் வழக்​க​மாக கொண்​டுள்​ளேன். இதற்கு அவர் மீதுள்ள அளவு கடந்த பக்​தியே காரணம்.

    வேலை​யில் இருக்​கும்​போதே திரு​மலைக்கு செல்​வதை வழக்​க​மாக்கிக் கொண்​டேன். ஓய்வு பெற்ற பின்​னர் குறைந்​த​பட்​சம் வாரத்​திற்கு 4 முறை​யா​வது திரு​மலைக்கு மலை​யேறி செல்​கிறேன்.

    கோவிந்​தா… கோ​விந்தா… என மனதிற்​குள் சொல்​லிக்​கொண்டே ஒன்​றறை மணி நேரத்​தில் மலை​யேறி விடு​வேன். இந்த வயதி​லும் இவ்​வளவு சக்தி எவ்​வாறு வந்​தது? என கேட்​கிறார்​கள். எல்​லாம் அந்த வெங்​கடேச பெரு​மாளின் கருணை. ஆரோக்​கி​யத்தை காப்​பதே நமது கடமை. ஆயுள் கொடுப்​பது அவனின் கருணை. இவ்​வாறு வெங்​கடரமண மூர்த்​தி கூறி​னார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 11.12.2025 | கார்த்திகை 25
    Next Article பெண்களே சருமம் பொலிவா இருக்கணுமா?. தினமும் காலையில் இத குடியுங்கள்!.
    Editor TN Talks

    Related Posts

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    December 25, 2025

    ஜோதிட நாள்காட்டி 24.12.2025 | மார்கழி 09

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.