Close Menu
    What's Hot

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மெஸ்ஸிக்கு ரூ.11 கோடியில் வாட்ச் பரிசளித்த அம்பானி!
    இந்தியா

    மெஸ்ஸிக்கு ரூ.11 கோடியில் வாட்ச் பரிசளித்த அம்பானி!

    Editor web3By Editor web3December 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    messi watch gift
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.

    கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது ‘GOAT இந்தியா டூர் 2025’ பயணத்தின் ஒரு பகுதியாக, ஜாம்நகரில் உள்ள ஆனந்த் அம்பானியின் ‘வந்தாரா’ (Vantara) வனவிலங்கு மையத்திற்கு சென்றார். இந்த நிகழ்வில் பல ஆச்சர்யமான சம்பவங்கள் நடைபெற்றது. ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு USD 1.2 மில்லியன் (சுமார் ரூ.10.9 கோடி) மதிப்புள்ள மிக அரிய ரிச்சர்ட் மில்லே (Richard Mille) கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கிய தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Richard Mille RM 003-V2 GMT Tourbillon ‘Asia Edition’ என்ற வாட்ச்சின் மதிப்பு சுமார் ரூ.10.91 கோடி என்று கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட வகையை சேர்ந்த வாட்ச் உலகிலேயே 12 வாட்ச்சுகள் மட்டுமே உள்ளன.

    இதுமட்டுமல்லாமல், ஆனால் மெஸ்ஸியின் வந்தாரா பயணம், வெறும் ஆடம்பரத்துக்கான சந்திப்பாக மட்டுமல்ல. சனாதன தர்ம மரபுகளை பின்பற்றி, அவர் அங்கு பாரம்பரிய இந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார். அம்மன் பூஜை, கணேச பூஜை, ஹனுமான் பூஜை, சிவ அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளில் பங்கேற்று, மகா ஆராதனை செய்து ஆசீர்வாதம் பெற்றார்.

    அதன்பின், மெஸ்ஸி வந்தாராவின் பரந்த வனவிலங்கு பாதுகாப்பு வளாகத்தை சுற்றிப் பார்த்தார். மீட்கப்பட்ட சிங்கங்கள், புலிகள், யானைகள் உள்ளிட்ட விலங்குகளுடன் நேரம் செலவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது… 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிப்பதாக அறிவிப்பு
    Next Article பெயர் நீக்கம் மகாத்மா காந்தியை 2வது முறையாக படுகொலை செய்யப்பட்டதற்கு சமம்!. ப.சிதம்பரம் தாக்கு!
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    April 11, 2026

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.