Close Menu
    What's Hot

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    ‘தி ராஜா சாப்’ மாளவிகா மோகனன் தோற்றம் வெளியீடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“தந்தைக்கே துரோகம் செய்பவர் இயக்கத்தை, மக்களை காப்பாற்றுவாரா?” – அன்புமணி குறித்து ராமதாஸ் உருக்கம்
    தமிழ்நாடு

    “தந்தைக்கே துரோகம் செய்பவர் இயக்கத்தை, மக்களை காப்பாற்றுவாரா?” – அன்புமணி குறித்து ராமதாஸ் உருக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Anbumani Ramadoss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெற்ற தந்தைக்கே துரோகம் செய்பவர், இயக்கத்தை, மக்களைக் காப்பாற்றுவாரா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்து விட்டது, சுயநினைவு இல் லாமல் பேசுகிறார் என்றெல்லாம் அன்பு மணி கும்பலைச் சேர்ந்த சிலர் அசிங் கப்படுத்துகிறார்கள். அதை தாங்கும் சக்தி எனக்குள்ளது. ஆனால், என் உழைப்பில் உருவான கட்சியை தயவு செய்து காயப்படுத்தாதீர்கள்.

    அன்புமணிக்கு எம்.பி., மத்திய அமைச்சர், தேர்தலில் தோற்ற பிறகும் ராஜ்யசபா எம்.பி. என எல்லாமே கொடுத்தோம். ஆனால், அவர் தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு உழைக்கவில்லை.

    ஒரு காலத்தில் பாமகவுக்கு 20 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். தற்போது கட்சி அங்கீகாரத்தை இழந்து நிற்கிறது. என்னை ஏமாற்றியவர்களை மன்னிப்பேன். ஆனால், என்னை நம்பி வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏமாற விடமாட்டேன். நான் உரு வாக்கிய பாமகவைப் பாதுகாக்கவே வரும் 29-ம் தேதி (நாளை) சேலத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. அது சாதாரண கூட்டம் அல்ல. பாமகவின் மறுபிறப்பு.

    வரும் தேர்தலில் 25 தொகுதி களில் வெற்றி பெற்று, நமது கட்சியின் சின்னம், இழந்த அங்கீகாரத்தை மீட்க வேண்டும். அன்புமணியுடன் இருந்து ஏமாறாதீர்கள். பெற்ற தந்தைக்கே துரோகம் செய்பவர், இந்த இயக்கத்தையோ, மக்களையோ காப்பாற்றுவாரா? நான் நம்பிய சிலர் என்னை ஏமாற்றினாலும், என் மக்கள் என்னுடன் நிற்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆங்கில புத்தாண்டு!. சென்னையில் ஸ்டார் ஹோட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடு!.
    Next Article ஆப்ரேஷன் சிந்தூர் முதல்!. 2025-ல் இந்தியாவின் சாதனைகள்!. மன் கி பாத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோடி!.
    Editor TN Talks

    Related Posts

    முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்! அறிவித்தது தெற்கு ரயில்வே

    December 28, 2025

    ஆண்டுகள் கடந்தாலும் மக்களால் நினைவு கூரப்படுவார்… விஜயகாந்துக்கு அன்புமணி புகழாரம்

    December 28, 2025

    ஜனவரி 2 முதல் வைகோ பாதயாத்திரை! மதிமுக அறிவிப்பு

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    ‘தி ராஜா சாப்’ மாளவிகா மோகனன் தோற்றம் வெளியீடு

    ‘ரஜினியை வைத்து காதல் படம்’ – இயக்குநர் சுதா கொங்காரா ஆசை

    அசாமில் வங்கதேசத்தினர் 40% பேர் வந்துவிட்டனர்!. எச்சரித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா!

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்!

    December 28, 2025

    கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்!. முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.