Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»இலங்கை கடற்படை அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு
    மாவட்டம்

    இலங்கை கடற்படை அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 31, 2025Updated:December 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    fisherman arrested
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது, மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து நேற்று முன்​தினம் 500-க்​கும் மேற்​பட்ட விசைப்​படகு​களில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்​றனர்.

    இந்நிலையில், நேற்று அதி​காலை நெடுந்​தீவு அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் கிரசி​யன் என்​பவரது விசைப்​படகை சிறைபிடித்து, படகில் இருந்த நாக​ராஜ் (47), பிரபு (49), ரூபன் (45) ஆகியோரைக் கைது செய்​து, காரைநகர் கடற்​படை முகா​முக்கு கொண்டு சென்​றனர்.

    பின்​னர் அவர்​களை இலங்கை மீன்​வளத்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர். தொடர்ந்​து, ஊர்​காவல் துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​ட மீனவர்களை, ஜன.13-ம் தேதி வரை யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். கடந்த ஒரு வாரத்​தில் 18 ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்​யப்பட்டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபழவூர் அருகே மாநில மின்னொளி கபடி போட்டி
    Next Article பாலியல் வன்கொடுமை வழக்கு: தேவகவுடாவின் மகன் ரேவண்ணா விடுவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    April 4, 2026

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    April 4, 2026

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.