Close Menu
    What's Hot

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    ஐபிஎல் போட்டிகளை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்?

    புதுச்சேரியில் 4 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆட்சியில் பங்கு!. கொளுத்தி போட்ட மாணிக்கம் தாக்கூர்!. தமிழக அரசியலில் பரபரப்பு!
    தமிழ்நாடு

    ஆட்சியில் பங்கு!. கொளுத்தி போட்ட மாணிக்கம் தாக்கூர்!. தமிழக அரசியலில் பரபரப்பு!

    Editor web3By Editor web3January 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Manickam Tagore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 தேர்தலையொட்டி டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் மல்லிக அர்ஜுனா கார்கே தலைமையில் தமிழ்நாடு எம் எல் ஏ மற்றும் எம் பிக்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று மாலை 4 மணி க்கு நடைபெறவுள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தமிழ் நாடு சட்டமன்ற குழுத்தலைவர் ராஜேஷ்குமார், சூரஜ்ஹெகுடே,நிவேதித் ஆல்வா,
    ஆகியோர் முன்னிலையில் தமிழ் நாட்டின் காங்கிரஸ் எம் எல் ஏக்கள், எம் பிக்கள் உட்பட அனைவரும் கட்டாயம் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    https://x.com/manickamtagore/status/2012366600373141994

    இந்த கூட்டத்திற்கு செல்வதற்கு முன் மாணிக்கம் தாக்கூர் போட்ட பதிவுதான் தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அவரது எக்ஸ் தள பதிவில், இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல.. என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதாற்காக .. அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்.. இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல .. நம் உரிமையை (ஆட்சியில் பங்கு) மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல.. மதவெறி கும்பல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோள் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் . என்று பதிவிட்டுள்ளார். இதனால், கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிர்வாகத் திறமையற்ற திமுக அரசால் கடன்சுமை அதிகரிக்கிறது!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
    Next Article U-19 உலகக்கோப்பை!. டாஸ் வென்ற வங்கதேசம்!. இந்தியா பேட்டிங்!
    Editor web3
    • Website

    Related Posts

    புதுச்சேரியில் 4 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய்..!

    April 2, 2026

    சென்னை வரும் பிரதமர் மோடி..! 3,000 போலீசார் பாதுகாப்பு..!

    April 2, 2026

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    ஐபிஎல் போட்டிகளை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்?

    புதுச்சேரியில் 4 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய்..!

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    சென்னை வரும் பிரதமர் மோடி..! 3,000 போலீசார் பாதுகாப்பு..!

    Trending Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    ஐபிஎல் போட்டிகளை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும்?

    April 2, 2026

    புதுச்சேரியில் 4 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய்..!

    April 2, 2026

    சென்னை வரும் பிரதமர் மோடி..! 3,000 போலீசார் பாதுகாப்பு..!

    April 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.