Close Menu
    What's Hot

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கூட்டணி ஆட்சி இல்லையா?. கொந்தளித்த மாணிக்கம் தாகூர்!. முதல்வருக்கு பதிலடி!
    தமிழ்நாடு

    கூட்டணி ஆட்சி இல்லையா?. கொந்தளித்த மாணிக்கம் தாகூர்!. முதல்வருக்கு பதிலடி!

    Editor web3By Editor web3February 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    manickam tagore stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற குரல் பல்வேறு தரப்புகளிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறது.

    அதிலும் தமிழக தலைமையும் டெல்லி தலைமையும் அமைதியாக இருக்கும் நிலையில், கூட்டணி ஆட்சி வேண்டும் என்ற பிடிவாதத்துடன் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்து வருகிறார். ஆனாலும் திமுக பின்வாங்கப்போவதில்லை என்பதை மு.க,ஸ்டாலின் இன்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    அதாவது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று வெளிப்படையாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துவிட்டார். இதனால் காங்கிரஸிடையே அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில், முதல்வரின் முடிவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, இதுபற்றி மக்கள் முடிவெடுப்பார்கள், கூட்டணி ஆட்சியா, ஒரு கட்சி ஆட்சியா என்ப்தை 2006- லேயே முடிவெடுக்காதது காங்கிரஸின் தவறு என்று பதிவிட்டுள்ளார். 2006ல் பெரும்பான்மை பெறாமல் கூட்டணி உதவியால் திமுக ஆட்சி அமைத்தப்போதே “கூட்டணி ஆட்சி” பற்றி பேசியிருக்கவேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கூறுகிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுற்றும் திமுக – தவெக மோதல்: கட்சியினரை விரட்டியது திமுகவினரா? மக்களா?
    Next Article அரசு ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செயப்படும்..! தமிழக அரசு எச்சரிக்கை..!
    Editor web3
    • Website

    Related Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Trending Posts

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி!. பிரதமர் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு!

    April 11, 2026

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.