Close Menu
    What's Hot

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»காங்கிரஸ் ஆட்சியில் தினம் தினம் பயங்கரவாத தாக்குதல்!. அமித் ஷா அட்டாக்!
    இந்தியா

    காங்கிரஸ் ஆட்சியில் தினம் தினம் பயங்கரவாத தாக்குதல்!. அமித் ஷா அட்டாக்!

    Editor web3By Editor web3February 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    deccanherald 2025 01 17 bz7fthpt Amit Shah
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும் என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

    சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சார கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர். அதன்படி, இன்று காரைக்காலில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் மிகவும் தொன்மையான மொழியை பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டார். இந்தியா  கூட்டணியின் தீய நோக்கத்தை கிழித்தெறிய வந்துள்ளதாக கூறிய அவர், ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து சுயமாக செயல்படும் அரசை என்.டி.ஏ. கூட்டணி உருவாக்கி இருக்கிறது என்றார்.

    மேலும், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி டெல்லிக்கு அடிமையாக இருந்தது என்ற அமித் ஷா, புதுச்சேரியில் தற்போது இருக்கும் என்.டி.ஏ. கூட்டணி அரசு சுதந்திரமாக இயங்கி வருவதாகவும், டெல்லிக்கு அடிமையாய் இருந்த காலம் போய்விட்டது என்றும் கூறினார். மேலும் புதுச்சேரியில் நாராயணசாமியின் அரசு ஊழல் நிரம்பியதாக இருந்ததாக குறிப்பிட்ட அமித் ஷா, தற்போதைய முதல்வர் ரங்கசாமி சிறப்பான ஆட்சியை நட்த்துகிறார் எனவும் வரும் தேர்தலில் 24 இடங்களை வெல்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும் என்று கூறினார். இதுகுறித்து அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள் என்று குற்றம்சாட்டிய அமித் ஷா, மோடி வந்த பிறகு முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு வான்வழியாக பதிலடி தரப்பட்டது என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக தோற்ற 40 தொகுதிகளைதான் கேட்கிறோம்!. மாணிக்கம் தாகூர் பதிலடி!
    Next Article மாஸ்டர் பிளான்!. திமுக கோட்டையை குறிவைக்கும் எடப்பாடி பழனிசாமி!. 
    Editor web3
    • Website

    Related Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    June 16, 2026

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    June 16, 2026

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.