Close Menu
    What's Hot

    பெற்ற பிள்ளைகள் 7 பேர் உட்பட 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை!. உலகையே உலுக்கிய வெறிச்செயல்!

    அதிகார மையமாக மாறும் உதயநிதி!. ஓரங்கட்டப்படும் மூத்த தலைவர்கள்!.

    திருவள்ளூரில் விஜய் ரோடு ஷோ!. புதுமண தம்பதிக்கு வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முடிந்த பேச்சுவார்த்தை!. தேமுதிக அதிருப்தியாளர்களை குறிவைக்கும் இபிஎஸ்!. ரகசிய அசைன்மெண்ட்!.
    தமிழ்நாடு

    முடிந்த பேச்சுவார்த்தை!. தேமுதிக அதிருப்தியாளர்களை குறிவைக்கும் இபிஎஸ்!. ரகசிய அசைன்மெண்ட்!.

    Editor web3By Editor web3February 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    premalatha eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியல் களம் தேர்தல் கூட்டணிகளால் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு எதிராக ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல மாதங்களாக தேமுதிகவுடன் அதிமுக தலைமை தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், திடீரென தேமுதிக திமுக கூட்டணியைத் தேர்வு செய்தது எடப்பாடி பழனிசாமியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த ஏமாற்றத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தேமுதிகவுக்கு ஒரு ‘புதிய ஸ்கெட்ச்’ போடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, திமுக கூட்டணிக்குச் சென்ற தேமுதிக தலைமையின் முடிவில் அதிருப்தியில் இருக்கும் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான முக்கிய நிர்வாகிகளை வளைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஒரு ‘சீக்ரெட் அசைன்மெண்ட்’ வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேமுதிக அதிருப்தியாளர்களை நேரில் அணுகி, அவர்களைப் பேச்சுவார்த்தை மூலம் அதிமுகவுக்கு அழைத்து வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேமுதிகவின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி, அதிமுகவின் பலத்தைப் பெருக்க எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டி வருவதாகப் பேசப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்களே உஷார்!. தமிழகத்தில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்!. போலீஸ் அதிரடி!
    Next Article உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
    Editor web3
    • Website

    Related Posts

    அதிகார மையமாக மாறும் உதயநிதி!. ஓரங்கட்டப்படும் மூத்த தலைவர்கள்!.

    April 20, 2026

    திருவள்ளூரில் விஜய் ரோடு ஷோ!. புதுமண தம்பதிக்கு வாழ்த்து!

    April 20, 2026

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    April 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெற்ற பிள்ளைகள் 7 பேர் உட்பட 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை!. உலகையே உலுக்கிய வெறிச்செயல்!

    அதிகார மையமாக மாறும் உதயநிதி!. ஓரங்கட்டப்படும் மூத்த தலைவர்கள்!.

    திருவள்ளூரில் விஜய் ரோடு ஷோ!. புதுமண தம்பதிக்கு வாழ்த்து!

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு 13% குறைந்தது!. மத்திய அரசு!.

    Trending Posts

    பட்டாசு ஆலை விபத்து!. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5.5 லட்சம் இழப்பீடு!.

    April 20, 2026

    பெற்ற பிள்ளைகள் 7 பேர் உட்பட 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை!. உலகையே உலுக்கிய வெறிச்செயல்!

    April 20, 2026

    அதிகார மையமாக மாறும் உதயநிதி!. ஓரங்கட்டப்படும் மூத்த தலைவர்கள்!.

    April 20, 2026

    திருவள்ளூரில் விஜய் ரோடு ஷோ!. புதுமண தம்பதிக்கு வாழ்த்து!

    April 20, 2026

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.